நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் காரியக்கமிட்டியை...
பாஜகவும், ஆர்.எஸ்.எஸும் என்னை மிரட்டுவதற்காகவும், என்னை துன்புறுத்துவதற்காகவும் என் மீது வழக்குகளை போடுகிறது என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் கட்சி...
மும்பையில் கனமழை காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது, சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அன்றாட வாழ்கை பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் மக்களுக்கு களத்தில் இறங்கி சேவை செய்யாததால் காங்கிரஸ் தலைவர்களை...
மேகதாட்டு அணை கட்டப்படும் எனவும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என ராகுல் காந்தி கூறியதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியது அப்பட்டமான பொய் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர்...
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றதற்கு முழுமையான பொறுப்பை ஏற்று, கட்சித் தலைவர் பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்ததாக ராகுல் காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மக்களவைத் தேர்தல் 2019 முடிந்தது முதலே...
தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மேகதாதுவில் அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என கூறியதாக...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுலுக்கு பிரதமர் தெரிவித்த வாழ்த்து செய்தியில், பிறந்த தினத்தை முன்னிட்டு...
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் எம்பிக்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சோனியா காந்தி மீண்டும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது...
நாளை நடைபெற உள்ள புதிய பிரதமர் பதவியேற்பு விழாவில் மதச்சார்பற்ற கூட்டணி தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று ஏஎன்ஐ தெரிவித்துள்ளது. மாநிலக் கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் பதவியேற்பு விழாவிற்கான...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. பாஜக தனித்து 303 இடங்களை கைப்பற்றியது. ஆனால் காங்கிரஸ் கட்சியால் 52 இடங்களில் தான் வெற்றிபெற முடிந்தது. இதனையடுத்து ராகுல்காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை...
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்தமுறை முதன்முறையாக இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். வழக்கமாக உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி இந்தமுறை கூடுதலாக கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். 7 கட்டங்களாக நடைபெற்ற 17-வது மக்களவைக்கான தேர்தலில்...
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதி, கேரளாவின் வயநாடு தொகுதி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வயநாடு தொகுதியில் முன்னிலையில் உள்ள ராகுல்காந்தி அமேதி தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார். உத்தரப்பிரதேசத்தின் அமேதி...
ஒட்டுமொத்த நாடுமே நாளைய தினத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. 17-வது மக்களவை தேர்தல் முடிவுகள் நாளைய தினம் வெளியாகவுள்ள நிலையில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் தொற்றிக்கொண்டுள்ளது. பாஜக தலைமையில் ஆட்சி...
நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை நடைபெற உள்ளது. இதன் முடிவில் யார் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார், எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது தெரியவரும். ஆனால் அதற்கு முன்னர்...