நடமாடும் நகைக்கடை என்று கூறப்படும் ஹரி நாடார் அவர்கள் சமீபத்தில் ’2k அழகானது காதல்’ என்ற திரைப்படத்தை தயாரித்து நடிக்க உள்ளார் என்றும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள்...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் காண, அவனியாபுரம் வந்தார். தொடர்ந்து அவர் உள்ளூர் மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் ‘சமத்துவப் பொங்கல்’ என்பதை உணர்த்தும்...
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண மதுரை, அவனியாபுரத்துக்கு வந்தார். அப்போது திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் அங்கு வந்தடைந்தார். இருவரும் ஒரே மேடையில் அருகருகே...
காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ராகுல் காந்தி, இன்று அவனியாபுரத்துக்கு வந்து பொங்கல் கொண்டாட உள்ளார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்வையிட உள்ள ராகுல் காந்தி, காங்கிரஸ் தொண்டர்களுடன் பொங்கல் வைத்து, கொண்டாட்டங்களில் ஈடுபட...
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ராகுல் காந்தி ஆகிய இருவரும், வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, ஜனவரி 14 ஆம் தேதியன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர்....
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ராகுல் காந்தி, பொங்கல் பண்டிகையை தமிழகத்தில் கொண்டாட இருக்கிறார். அவனியாபுரத்தில் வரும் ஜனவரி 14 ஆம் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் காண வருகை...
மேக் இன் இந்தியா திட்டத்தை ரே இன் இந்தியா திட்டம் என்று ராகுல் காந்தி கிண்டல் அடித்துப் பேசியதாக மக்களவையில் இன்று பாஜக பெண் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி, ராகுல்...
ரிசர்வ் வங்கி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியை மத்திய அரசுக்கு கொடுப்பதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. இதனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு மத்திய நிதி...
ரிசர்வ் வங்கி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியை மத்திய அரசுக்கு கொடுப்பதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. இதனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ரிசர்வ் வங்கியில் இருந்து...
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பின்னர் அங்கு நிலைமை மோசமானது. முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு 370-ஐ நீக்கிய மத்திய அரசு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரத்ரேசங்களாக அவற்றை பிரித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் கடந்த...
காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு 370-ஐ நீக்கிய மத்திய அரசு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரத்ரேசங்களாக அவற்றை பிரித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் கடந்த...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றியது. அதிலும் பாஜக 303 இடங்களை கைப்பற்றியது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் 52 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது. இந்த தேர்தல்...
கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இதனால் கர்நாடக அரசு கவிழ்ந்தது. இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் காரணம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் காரியக்கமிட்டியை...