உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து தான் இந்தியாவுக்கு 90 சதவீத சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் சமையல் எண்ணெய் விலை...
ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் உக்ரைன் அதிபர் கையெழுத்திட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 6 நாட்களாக போர் தொடுத்து கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை நிறுத்த...
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஆறு நாட்களாக கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷ்யா அதிபர் புதின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது...
உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான இந்திய மாணவ மாணவர்கள் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு மாணவி உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியா திரும்ப முடியாது என தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன்...
உக்ரைன் நாட்டின் இரண்டு முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில் உக்ரைனில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யாவின் தாக்குதல் கொடூரமாக இருப்பதை அடுத்து அவரை...
ரஷ்யாவை எதிர்த்து போரிட பிரபல டென்னிஸ் வீரருக்கு ராணுவத்தில் சேர இருப்பதாக அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 4 நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் மூண்டுள்ள நிலையில் ரஷ்யாவிடமிருந்து...
உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய ராணுவ பீரங்கி வண்டி ஒன்று உக்ரைன் முதியவரின் கார் மீது ஏறிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உக்ரைன் நாட்டில் ராணுவ தாக்குதலை நடத்தி வரும்...
ஐநாவே கட்டுப்படுத்த முடியாத ரஷ்யாவை கட்டுப்படுத்திய ஹேக்கர்கள்: எப்படி தெரியுமா? உக்ரைன் நாட்டின் மீது போர் தாக்குதல் நடத்திவரும் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி, பாதுகாப்பு இணையதளங்கள் ஆகியவற்றை ஹேக்கர்கள் ஹேக்...
ரஷ்யாவுக்கு எதிராக ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா அதிபர் புதின் சமீபத்தில் உத்தரவிட்டார் என்பதும் கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத்தினர்...
உக்ரைன் மீது நேற்று போர் பிரகடனம் செய்த ரஷ்யா, அந்நாட்டின் மீது அதிரடியாக தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும்...
பிரிட்டன் வங்கிகளில் 50 ஆயிரம் பவுண்டுகளுக்கு மேல் ரஷ்யர்கள் பணப்பரிவர்த்தனை செய்ய தடை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது நேட்டோ நாடுகளின் எதிர்ப்பையும்...
உக்ரைன் மீது ரஷ்யா இன்று தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில் இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. சற்றுமுன் வரை 2000 புள்ளிகள் சென்செக்ஸ் குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே...
ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளட்ஜஒ அடுத்து சற்று முன்னர் உக்ரைன் மீது சரமாரியாக தாக்குதல் உள்ளதாகவும் இந்த தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா ரஷ்யாவுக்கு எச்சரிக்கை...
உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் புதின் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் பதட்டம் ஏற்பட்டு வந்தது...
உக்ரைனை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறினால் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய நாட்டின் எல்லையில்...