பராமரிப்பு காரணமாக சேலம் வழியாக செல்லும் 12 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது....
தேர்தலை ரத்து செய்வது குறித்து எந்த நேரத்திலும் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி குறிப்பிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணபட்டுவாடா புகார் காரணமாக குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தலை...
ஏப்ரல் 2ஆம் தேதி புனித வெள்ளி மற்றும் 3-ம் தேதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று தினங்கள் தொடர்ச்சியாக விடுமுறை என இருக்கும் நிலையில் இந்த மூன்று நாட்கள் விடுமுறை கருவூலக அலுவலகங்களுக்கு ரத்து...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழகத்தை அடுத்து புதுவையிலும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதுவை மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை...
கொரோனா ஊரடங்கின் போது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்த காலத்தில் ஊரடங்கை மீறியதாக ஆயிரக்கணக்கானோர் மீது தமிழகம் முழுவதும் வழக்கு...
இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்தாகியுள்ளது. முன்னர் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்த நிலையில் ஒருநாள் போட்டி தொடர் நேற்று தொடங்கியது....
கிராம அஞ்சல் பணிகளுக்கான தேர்வு கடந்த ஞாயிற்று கிழமை தமிழகத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் இதற்கு நிலவி வரும் எதிர்ப்பு காரணமாக அந்த தேர்வை தற்போது ரத்து செய்து அறிவித்துள்ளார்...
சந்திரயான் 2 விண்கலம் இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தொழிநுட்பக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டதால் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நிலவின் தென்துருவ மண்டலத்தை...
ராஜராஜ சோழன் விவகாரத்தில் கைதாவதிலிருந்து தப்பிக்க இயக்குநர் பா.ரஞ்சித் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீனுக்கு மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்....
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் தேர்தலை ரத்து செய்து அனைத்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட விஷால், நாசர்...
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த தேர்தலில் போட்டியிட்டவிஷால், நாசர் தலைமையிலான பாண்டவர் அணி போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து, பாக்கியராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த் உள்ளிட்ட...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 11-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் பிரிஸ்டோல் மைதானத்தில் விளையாடுவதாக இருந்தது. ஆனால் இந்த போட்டி தொடர் மழை காரணமாக ஒரு...
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆணந்த் வீடு மற்றும் அவருக்கு வேண்டியவர்களின் இடங்களில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து அந்த தொகுதியில் தேர்தலை நிறுத்த தேர்தல் ஆணையம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள்...
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் இந்தியன் கிரிக்கெட் லீக் போட்டிகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பல நாடுகளின் முன்னணி வீரர்கள்...