தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வரும் தமிழ் ராக்கார்ஸ் இணையதளம் பிரதமர் மோடி பங்கேற்ற மேன் Vs வைல்டு நிகழ்ச்சியை தங்களது இணையத்தில் வெளியிட்டு சிக்கலில் மாட்டியுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க தமிழ்...
அதிமுக சார்பில் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற ஒரேஒரு எம்பியான ஓ.பி.ரவீந்திரநாத், நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு நான் ஆதரவாக இருப்பேன் என கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக...
பிரதமர் மோடியை நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து பேசினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இந்த சந்திப்பின் போது பல்வேறு கோரிக்கைகளுக்கான மனுவை அளித்தி, அதனை நிறைவேற்றி தருமாறு பிரதமரை வலியுறுத்தினார் வைகோ....
இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்ததாக டிரம்ப் கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ள...
ஜெய்ஸ்ரீராம் கோஷம் போடவில்லை என்றால் மிரட்டி, அடித்து, வெட்டி கொலை செய்யும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட அறிவார்ந்த பிரபலங்கள் ஒரு கடிதம் எழுதியிருந்தனர். இதில் மேற்குவங்கத்தை சேர்ந்த நடிகர்...
ஜெய்ஸ்ரீராம் கோஷம் போடவில்லை என்றால் மிரட்டி, அடித்து, வெட்டி கொலை செய்யும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட அறிவார்ந்த பிரபலங்கள் ஒரு கடிதம் எழுதியிருந்தனர். இதில் மேற்குவங்கத்தை சேர்ந்த நடிகர்...
மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாளை எம்பியாக பதவியேற்கவுள்ள நிலையில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் அவர் ஈழம் தொடர்பாகவும் பேசியுள்ளார். 23 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது எம்பியாக...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு பின்னர் அத்திவரதர் நீரிலிருந்து நிலத்துக்கு வந்து அருள் பாலிக்கிறார். அவரை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் காஞ்சியை நோக்கி படையெடுக்கின்றனர். இந்நிலையில் காஞ்சியில் அத்திவரதை தரிசிக்க பிரதமர் மோடி...
தங்க தமிழ்செல்வன் தலைமையில் நேற்று மாலை தேனியில் அமமுகவினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவினர் திமுகவில் வந்து சேர வேண்டுமென அழைப்பு விடுத்தார். இதற்கு அதிமுக...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நீண்ட இடைவெளிக்கு பின்னர் பாராளுமன்றத்துக்கு செல்ல இருக்கிறார். திமுகவின் உதவியுடன் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மோடி அரசை என்ன செய்யப்போகிறார் என்ற ஆவல் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது....
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுலுக்கு பிரதமர் தெரிவித்த வாழ்த்து செய்தியில், பிறந்த தினத்தை முன்னிட்டு...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களையும் பாஜக கூட்டணி 350 இடங்களையும் பெற்று அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி, விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு...
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கிர்கிஸ்தான் நாட்டில் பிஷ்கேக் நகரில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இதில் புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இந்திய பிரதமர்...
அதிமுக ஆட்சி கவிழுமா, நீடிக்குமா என்று தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளது தமிழக அரசியலில் சந்தேக அலையை உருவாக்கியுள்ளது. மத்தியில்...
தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி எப்போது கலையும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆட்சியை கலைத்து தேர்தலை வரவைத்து ஆட்சியை பிடிக்க திமுக முயற்சி...