கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று பரவலாக குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது அலை உருவெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஒரு நாள்...
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று பரவலாக குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது அலை உருவெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஒரு நாள்...
சமீபத்தில் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த போது விவசாயிகள் போராட்டம் காரணமாக அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள முடியாமல் திரும்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர்...
பஞ்சாப்பில் உள்ள ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பேச சென்ற பிரதமர் மோடி பஞ்சாப் விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக திரும்பி சென்றதுதான் இன்றைக்கு முக்கிய செய்தியாக இருக்கிறது. பஞ்சாபில் விரைவில் தேர்தல் நடிக்கவுள்ளதால்...
என்னை உயிரோடு செல்ல அனுமதித்த பஞ்சாப் முதல்வருக்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இன்று நடைபெற்ற நடைபெற இருந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்து...
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடும் ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடும் திமுக எடுத்து வருவதாக அக்கட்சியின் மீது அதிமுக, பாஜக உள்பட ஒருசில கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எதிர்க் கட்சியாக...
ஜனவரி முதல் சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் அதே போல் பெரியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்துவரும்...
பிரதமர் மோடியை டாடி என்று கூறிய ராஜேந்திர பாலாஜியை பிரதமர் மோடி ஏன் காப்பாற்றவில்லை என திமுக தேனி மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ...
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த ஒரு வருடத்திற்கும் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர். வெயில், மழை, பணி பாராமல்...
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 40 வருடங்களுக்கும் மேல் நடித்து வருகிறார். பத்மவிபூஷன், தாதா சாகேப் பால்கே போன்ற உயரிய விருதுகளை பெற்றுள்ளார். இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்....
பிரதமர் மோடி பிட்காயினுக்கு அங்கீகாரம் தந்து விட்டதாகவும் இந்திய அரசே சில பிட்காயினை வாங்கி இருப்பதாகவும் பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கில் பதிவு செய்யப்பட்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடியின் டுவிட்டர்...
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் பல அதிரடியான திட்டங்களை அமுல்படுத்தியது. இதில், 3 வேளாண் சட்டங்களும் ஒன்று. ஆனால், இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், பாஜக...
நடிகர் ரஜினிகாந்திற்கு திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய பட விழாவில் வழங்கப்பட்டது. எனவே, ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் விழா...
தடுப்பூசியை இலவசமாக வழங்குதல் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்தை போதிய அளவு இருப்பு வைத்துக் கொள்ளுங்கள் என்றும் மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்ட மம்தா பானர்ஜி அறிவுரை...
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்ற நிலையில் இன்னும் ஓரிரு நாளில் முதல்வராக அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். இதனை அடுத்து அவருக்கு தமிழக மற்றும் தேசிய தலைவர்கள் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை...