ரஷ்ய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்திய சில நிமிடங்களில் நான்கு நகரங்களில் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே...
எனது மரணத்திற்காக அரசியல் எதிரிகள் பிரார்த்தனை செய்வதாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஏழாவது...
மருத்துவம் படிக்க மாணவர்கள் சின்னஞ்சிறு நாடுகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், இந்தியாவிலேயே படிப்பதற்கு ஏராளமான வசதிகள் இருக்கிறது என்றும் எனவே மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவிலேயே படிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிஅறிவுறுத்தியுள்ளார். உக்ரைன் நாட்டில்...
இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் அவர்களுக்கு 95 வயது ஆகும் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இங்கிலாந்து ராணி எலிசபெத் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் போரீஸ்...
பிரதமர் மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கையால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறிய வியாபாரி ஒருவர் தனது மனைவியுடன் ஃபேஸ்புக் லைவில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை...
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த மாநிலங்களில் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. எப்படியாவது அந்த மாநிலங்களை கைப்பற்ற வேண்டும் என பாஜகவும், காங்கிரஸும் போட்டி...
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த மாநிலங்களில் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. எப்படியாவது அந்த மாநிலங்களை கைப்பற்ற வேண்டும் என பாஜகவும், காங்கிரஸும் போட்டி...
பிரதமர் மோடியையும் அவரது பாஜக கட்சியையும் தூக்கி வங்க கடலில் எறிய வேண்டும் என தெலுங்கானா முதல்வர் ஆவேசமாக விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருப்பது...
தனது கனவில் கடவுள் கிருஷ்ணர் வந்ததாக அகிலேஷ் யாதவ் பேசியதை பிரதமர் மோடி கிண்டலடித்து காணொளி மூலம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் கட்ட தேர்தல்...
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 28அடி உயர ஹாலோகிராம் சிலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி அவர்கள் நேதாஜி பிறந்த நாளை வீர திருநாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்திய...
குடியரசு தின விழாவின் நிறைவில் இசைக்கப்படும் காந்தியின் விருப்பப் பாடலை மத்தியில் ஆளும் பாஜக அரசு நீக்கியுள்ளது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி செங்கோட்டையில் கடந்த சில நாட்களாக குடியரசு தின விழா நடைபெற்று வருகிறது....
வருடம் தோறும் குடியரசு தினவிழா ஜனவரி 26ம் தேதி டெல்லியில்1.25 லட்சம் பார்வையாளர்களுடன் நடக்கும். ஆனல, கொரோனா பரவல் காரணமாக 24 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று விழாவுக்கான...
முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி தமிழில் டுவிட்...
தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து பேசிய போது எனது சாதனைகளை நானே முறியடித்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று விருதுநகர், நாமக்கல்,...
தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இருந்து பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் புதிய மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்கிறார்....