காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தை சாராத வேறு யாராவது தலைவராக நியமிக்கப்படுவாரா என்று பிரதமர் மோடி சத்தீஸ்கரில் எழுப்பிய கேள்விக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். வரும் 20-ஆம் தேதி...
சட்டிஷ்கர் மற்றும் மத்திய பிரதேச தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 15 கோடீஸ்வரர்கள் வைத்திருந்து 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சி தலைவரான...
டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது தனி மனிதர் ஒருவர் செய்த பேரழிவு என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2016 வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இது...
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெள்ளிக்கிழமை 59 நிமிடத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான கடனைச் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு அளிக்கக் கூடிய திட்டம் ஒன்றினை தொடக்கி வைத்துள்ளார். இந்தக் கடன் திட்டத்திற்கான இணையதளம்...
பிரதமர் மோடி 5 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். டோக்கியோ நகரில் உள்ள ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும் போது இந்தியாவில் ஒரு சிறிய குளிர்பான பாட்டிலின் விலையை விட 1...
டெல்லி: பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலின் போது ரூபாய் 15 லட்சம் கொடுப்பதாக கூறியதற்கு காரணம் என்ன என்று பாஜக அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் கொடுத்துள்ளார். நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய...
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும் வெற்றிபெற்று அசுர பலத்துடன் ஆட்சியமைத்தது. இந்த தேர்தலின் போது பாஜகவால் முன்வைக்கப்பட்ட மிகமுக்கியமான வாக்குறுதி வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் ரூபாய் 15 லட்சம்...
அமுல் நிறுவனம் டிசம்பர் மாதம் முதல் குஜராத்தின் அகமதாபாத்தில் அமுல் பாலை பாகேட்டில் அடைத்து விற்பனை செய்ய உள்ளது. அதன் சோதனை ஓட்டமாகத் தீபாவளியின் போது 500 மில்லி லிட்டர் பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட...
சென்னை: பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பரிசளித்த நடராஜர் சிலை தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலையே என்று எச்.ராஜா குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அப்பாட் கடந்த 2014 செப்டம்பர் மாதம் இந்தியா...
டெல்லி: பிரதமர் மோடிக்கு ஐநா சபை ” பூமியின் சாம்பியன்” என்று விருதை வழங்கி கவுரவித்து இருக்கிறது. உலகில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை கொண்டு வந்த, மக்களின் மனதில் முக்கிய மாற்றத்தை உருவாக்கியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.இந்த...
பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்த நடிகையும் முன்னாள் எம்பியுமான ரம்யா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னரும் நடிகை ரம்யா துணிச்சலாக மோடியை திருடன் எனவும், ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி ஹிந்துஸ்தான்...
பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்த நடிகையும் முன்னாள் எம்பியுமான ரம்யா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மீண்டும் துணிச்சலாக பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்துள்ளார். கன்னடா, தமிழ் உள்ளிட்ட பல்வேறு...
பிரதமர் மோடிக்கும், அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துவிட்டு கட்சியின் பெயரை கூட அறிவிக்காமல் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் சேர்த்து திருச்சியில் கோமாதா பூஜை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் பாஜகவுடன் சேர்ந்து...
டெல்லி: புல்லட் திட்டத்திற்கு குஜராத் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் புல்லட் ரயில் திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதை ஜப்பான் நிறுவனம் அதிரடியாக உள்ளது. இந்தியாவில் 2023க்குள் புல்லட் ரயிலை இயக்க மத்திய அரசு முடிவு...
டெல்லி: பிரதமர் மோடியின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று அறிமுகப்படுத்தினார். இதுதான் உலகில் மிகப்பெரிய மருத்துவ திட்டம்...