ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் அதிமுகவை பாஜகவும், மோடியும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பொதுவாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மேலும் தற்போது பாஜகவுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது கூட கட்டாயத்தின் பேரில் வைக்கப்பட்ட கூட்டணி என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில்...
சென்னை: நாளை சென்னையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் சென்னையில் வண்டலூரில் நடக்க உள்ளது. இதற்கான பெரிய...
நடிகர் சித்தார் சமூக வலைதளமான டுவிட்டரில் அவ்வப்போது நடப்பு அரசியல் மற்றும் சம்பவங்கள் குறித்து தனது கருத்தினை பதிவிட்டு வருபவர். இந்நிலையில் அவர் தற்போது புல்வாமா தாக்குதலில் பாஜகவின் அரசியலை விமர்சித்துள்ளார். புல்வாமா தாக்குதலை உங்கள்...
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையை தாண்டி தீவிரவாதிகள் முகாம்களை அழித்தது. எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியதால் இந்திய விமானப்படைக்கும், பாகிஸ்தான் விமானப்படைக்கும் நடந்த தாக்குதலில் இரு நாட்டு விமானங்களும் சுட்டுவீழ்த்தப்பட்டது. இதில்...
பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் அவருக்கு எதிர்ப்புகள் எழுந்தவாறே உள்ளன. கோ பேக் மோடி என்ற வாசகம் டுவிட்டரில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகிறது. மேலும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டமும் தமிழகத்தில் நடக்கிறது....
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை தர உள்ளார். பிரதமரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதால் அவர் மீண்டும் சென்னை திரும்பினார். இன்று கன்னியாகுமரிக்கு வருகை தரும்...
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உள்ள நிலையில், பிரதமர் மோடி கண் அசைத்தால் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தான் இருக்காது என அதிமுகவை சேர்ந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். மறைந்த...
பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் அவருக்கு எதிர்ப்புகள் எழுந்தவாறே உள்ளன. கோ பேக் மோடி என்ற வாசகம் டுவிட்டரில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகிறது. மேலும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டமும் தமிழகத்தில் நடக்கிறது....
புல்வாமா தாக்குதல் சம்பவம் நடந்த பின்னரும் பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இந்நிலையில் புல்வாமா தாக்குதல் குறித்த தகவல் பிரதமர் மோடிக்கு தாமதமாகவே தெரிவிக்கப்பட்டதாக அரசுத் தரப்பு கூறியுள்ளது....
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நடைபெற்ற அன்று மாலை பிரதமர் மோடி படப்பிடிப்பு...
நடப்பு நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் 16-வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் அரசியல் கட்சி தலைவர்களும் உரையாற்றினர். அப்போது பேசிய உ.பி முன்னாள் முதல்வர் முலாயம்...
தமிழகத்தை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய நிதித்துறை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சராக உள்ளார். இவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து கடந்த செவ்வாய் கிழமை இரவு சில பதிவுகள் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு...
உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா தற்போது ஆறாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது என பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார். ஆனால் இது பொய் எனவும், இந்தியா ஆறாவது இடத்தில் இல்லை...
டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி ஒரு கிரிமினல் போல செயல்பட்டு இருக்கிறார், அனில் அம்பானிக்காக அவர் உளவு வேலை பார்த்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். ரபேல் ஒப்பந்த ஊழல்...
டெல்லி: கடந்த 2 வருடங்களில் மட்டும் 379,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தேசிய மாதிரி சர்வே (The National Sample...