தமிழகத்தில் கோரனோ வைரஸ் பரவல் காரணமாக மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றும் நாளையும் கடைகள் எத்தனை மணி வரை திறந்து இருக்கலாம்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் முழு...