தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கை தளர்த்துவது மற்றும் கூடுதல்...
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது என்பது குறித்த தகவலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும்...
பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும் மக்களுக்கு தரமற்ற பொருட்களை வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் இது குறித்து நேரடியாக களம் இறங்கி விசாரணை நடத்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முடிவு...
இதுவரை ஆவினில் பால், தயிர், நெய் உள்பட ஒருசில பொருட்கள் மட்டுமே கிடைத்து வந்த நிலையில் தற்போது மேலும் 5 பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசின் ஆவின் துறை அறிவித்துள்ளது. இந்த ஐந்து...
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநில முதல்வரின் மருமகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்ததாகவும் இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 6 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாகவும்...
நாமக்கல் மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண உதவியை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார் நாமக்கல்...
தமிழக முதல்வராக பதவியேற்ற எட்டு மாதங்களில் என்னென்ன செய்தேன் என்பது குறித்து வீடியோ ஒன்றை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டது முதல் தற்போது...
இனிமேல் இந்தியாவில் உள்ள மாநிலங்களுடன் மோதல் இல்லை என்றும் வெளிநாட்டு உடன் தான் ஒப்பீடு என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக முக ஸ்டாலின் கடந்த மே மாதம் பதவியேற்றதிலிருந்து இந்தியாவின்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இன்று மாலை பிரதமர் மோடி கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். அதேபோல் தமிழக முதல்வர்...
தமிழக கோவில்களில் பக்தர்களின் வசதியை மேம்படுத்த 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ள குழுவின் துணை...
ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளதை அடுத்து இந்த அறிவிப்புக்கு வரவேற்பு குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தால்...
என்னை உயிரோடு செல்ல அனுமதித்த பஞ்சாப் முதல்வருக்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இன்று நடைபெற்ற நடைபெற இருந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்து...
பத்து வருஷமாக தமிழ் நாட்டை குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கடுமையாக கடந்த அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் எந்த...
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா...
நெல் கொள்முதல் நிலையம் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின்...