ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் ஜெய்ப்பூரில் கொண்டாடி வருகிறார்கள். ராஜஸ்தான் துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டுள்ளார் கடந்த இரண்டு நாட்களாக ராஜஸ்தானில் காங்கிரஸ்...
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் துணை முதல்வராக தேர்வாகி இருக்கும் சச்சின் பைலட் அம்மாநிலத்தின் இளமையான அரசியல் தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ்...
சென்னை: 5 மாநில தேர்தல் முடிவுகளில் மக்கள் தீர்ப்பை பாஜக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார். 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்....
சென்னை: தமிழ்நாடு முதல்வரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் வைக்கப்பட்டு இருக்கும் புதிய முகப்புப்படம் பலரையும் கவர்ந்து இருக்கிறது. தமிழ்நாடு முதல்வருக்கு அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு இணையத்தில் இயங்கி வருகிறது. @CMOTamilNadu என்ற இந்த கணக்கு மிகவும்...
தமிழ் நாடு முதல்வர் கஜா புயல் நிவாரண நிதி திட்டத்திற்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாக எவ்வளவு வசூலிக்கப்பட்டுள்ளது என்று தனது டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளனர். “மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கோரிக்கையை ஏற்று, “கஜா புயலால்”...
கஜா புயல் திருவாரூர், தஞ்சய், உள்ளிட்ட 7 மாவட்டங்களைப் பெறும் அளவில் பாதித்துள்ள நிலையில் முதல்வர் புயல் நிவாரண நிதிக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை...
பிரதமர் மோடியை சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி சென்றார். இந்த சந்திப்பின் போது கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமரிடம் எடுத்துக்கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயல் பாதிப்பை சீரமைப்பதற்காக...
கடந்த முறை ஓகி புயலின் போது தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்ட தொகையை சரியாக வழங்காமல் மிக குறைந்த நிவாரணத்தையே வழங்கியது. அதற்குள் அடுத்த புயலாக கஜா புயல் தமிழகத்தை தாக்கியுள்ளது. இதனால் பலத்த...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை இன்னமும் சந்திக்கவில்லை என கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்று சந்திக்க சென்றார். ஆனால் அவர் நேரடியாக மக்களை சந்திக்காமல் அதிமுகவினரை மட்டும் தேர்ந்தெடுத்து...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை ஐந்து நாட்களுக்கு பின்னர் சந்திக்க சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்த மக்களை சந்திக்காமல் அதிமுகவினரை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் சந்தித்து, நிவாரண உதவிகளை கொடுத்ததோடு, அவர்களிடம்...
கஜா புயல் தமிழகத்தை தாக்கி ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வரை விழாக்களில் பங்கெடுத்துவிட்டு இன்று தான் காலம் தாழ்த்தி புயல் பாதித்த மக்களை சந்திக்க சென்றுள்ளார். இது...
ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல முடியவில்லை என கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 20-ம் தேதி அங்கு சென்று ஆய்வு செய்ய உள்ளார். இதுகுறித்து அமமுக துணைப்பொதுச்செயலாளர்...
தினகரன் ஆதரவாளர்களான செந்தில் பாலாஜி உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இடைத்தேர்தலை சந்திக்க அவர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அமமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் பூத்...
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முறைகேடு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் முதல்வர் எடப்பாடிக்கும் அந்த முறைகேடுகளுக்கும் சமந்தம் இல்லை, அவர்கள் அவரது உறவினர்கள் ஆனால் இரத்த...
சென்னையில் மூத்த பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் நேற்று கைது செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாமல் பல விவகாரங்களை தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...