சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும், ஆந்திர மாநில சட்டசபை தேர்தலிலும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிராஸ் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றது. சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஆந்திர மாநில புதிய முதல்வராக...
தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதனையடுத்து குடிநீர் பிரச்சனையை போக்க உரிய நடவடிக்கை எடுக்காத உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக...
தமிழக அரசியலிலும், அதிமுகவிலும் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென நேற்று சந்தித்து 45 நிமிடம் வரை பேசியுள்ளார். முன்னதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால்...
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அதிமுக ஒரே தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். மீண்டும் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றார். இதனை பொதுக்குழுவில் சொல்ல உள்ளதாக கூறிய ராஜன் செல்லப்பா...
மக்களவை தேர்தலில் மேற்குவங்கம் மாநிலத்தில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றிபெற்றதையடுத்து தான் இனியும் முதல்வராக தொடர விரும்பவில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 17-வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய...
நேற்று நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணி தேர்தல் நடந்த 39 தொகுதிகளில் 38 தொகுதியை கைப்பற்றியது. தேனி தொகுதியில்...
7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 350 இடங்களில் முன்னிலை...
மக்களவை தேர்தலுடன் ஆந்திராவில் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் ஆந்திர சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது. ஆந்திராவில் சந்திரபாபு...
நான்கு தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக உள்ளனர். தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பல கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நான்கு தொகுதிகளில் அரவக்குறிச்சி தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக...
மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என அறிவித்தது....
தமாக வேட்பாளரை ஆதரித்து தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் பிரச்சாரம் செய்தபோது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது செருப்பு வீசிய மர்ம நபரை காவல்துறை கைது செய்துள்ளது. அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தஞ்சாவூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவரது வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக...
சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி தாக்கி...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு நேற்று காலை வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த மிரட்டல் விடுத்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மக்களவை...
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பணியாற்றி வருகிறார். அவரது சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அரசியல் களம் பரபரப்பாக இயங்கிக்கொண்டு...