தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு உடனடியாக இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக இதில் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார் தமிழக பால்வளத்துறை...
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதில் இருந்து அவ்வப்போது அவருக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. அவற்றை விசாரித்தால் அவை புரளி மிரட்டல்களாக உள்ளன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன்...
கர்நாடகாவில் நீடித்து வந்த அரசியல் குழப்பம் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் நீடித்து வந்த யார் அடுத்த முதல்வர் என்ற குழப்பம் இன்று மாலை 6 மணிக்குடன் முடிவுக்கு வர உள்ளது....
கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியை தழுவியதால் கர்நாடக அரசு கவிழ்ந்துள்ளது. இதனையடுத்து கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இதில் யார் முதல்வராக வர உள்ளார் என்பது கேள்விக்குறியாக உள்ளது....
கர்நாடகாவில் கடந்த 17 நாட்களாக நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் முடிவுக்கு வந்துள்ளது. பலநாட்களாக இழுத்தடித்து வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஒருவழியாக நடந்து முடிந்ததில் குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கர்நாடக அரசு...
கர்நாடகாவில் நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் முடிவுக்கு வந்துள்ளது. பலநாட்களாக இழுத்தடித்து வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஒருவழியாக நடந்து முடிந்துள்ளது. இதில் குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கர்நாடக அரசு கவிழ்ந்துள்ளது. ஆனால்...
டெல்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீக்சித் திடீரென இன்று மரணமடைந்துள்ளார். இவரது மறைவுச்செய்தி அரசியல் கட்சியினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. 81 வயதான ஷீலா தீக்சித் தற்போது டெல்லியின் காங்கிரஸ்...
கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக அரசு நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இரண்டு மசோதாக்களை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியது. ஆனால் அந்த மசோதாக்களை அப்போதே மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதனை தமிழக அரசு மறைத்துவந்தது தொடர்பாக...
நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராகப் பதவியேற்றார். இந்த தேர்தலில் ஜெகன் மோகன்...
தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளை அக்கற்ற திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 42 சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுங்கச் சாவடிகள் ஆண்டுதோறும்...
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் ஆந்திர சட்டசபையில் இன்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இருவரும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினர். ஆந்திர சட்டமன்றத்தில் இன்று மாநிலத்தின் வறட்சி தொடர்பாக...
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் தங்கமணி ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிசாமி தான் சிறந்தவர் என பேசியுள்ளது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை கூட்ட...
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம்...
தமிழகம் மற்றும் தலைநகர் சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு சரிவர நடவடிக்கை எடுக்காமல் இருந்துவரும் அதிமுக தலைமையிலான தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் திமுக நேற்று...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருக்கு என்ன பிரச்சனை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த...