கடந்த 19-ஆம் தேதியுடன் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுக்கு வந்தது. 7 கட்டங்களாக நடந்த தேர்தலின் போது பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. நாளை காலை 8 மணி முதல் இந்த பணி தொடங்குகிறது....
17-வது மக்களவைக்கான தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடந்தது. இதன் கடைசி கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனையடுத்து பல்வேறு ஊடகங்கள் வரிசையாக எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்புகளை வெளியிட்டு...
மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு பின்னர் கடந்த செவ்வாய் கிழமை முதன் முதலாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். பொதுச் செயலாளரான பின்னர் தினகரன்...
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. அந்த மாநிலங்களில் இன்று காலை 8 மணி முதல் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன....