10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 10, 11,...
நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட 8141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில் இந்த தேர்தல் தோல்வி தங்களை...
ஒட்டுமொத்த நாடுமே நாளைய தினத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. 17-வது மக்களவை தேர்தல் முடிவுகள் நாளைய தினம் வெளியாகவுள்ள நிலையில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் தொற்றிக்கொண்டுள்ளது. பாஜக தலைமையில் ஆட்சி...
நாளை வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ள நிலையில் யார் ஆட்சி அமைப்பார் என்ற கருத்துக்கணிப்புகளும் வருகின்றன. அதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் மத்தியில் பாஜகவும், மாநிலத்தில் திமுகவும் அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கின்றன. இதோடு...
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை பிரபல ஊடகங்கள் வெளியிட்டு வருகிறது. இதில், எந்தக் கட்சி வெல்லும் என்று நேடா-நியூஸ் எக்ஸ் இணைந்து நடத்திய வாக்குக்...
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியது பாஜக. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர்...
சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. இந்த ஐந்து மாநிலங்களிலும்...