நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்றுடன் முடிவடைகிறது. இந்த அமர்வு எந்தவித விவாதங்களும் இல்லாமல் முழுமையாக முடங்கியதற்கு காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் இணைந்து கண்டன பேரணியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பட்ஜெட்...
உலகம் முழுவதும் இன்டர்நெட் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது என்பதும் இன்டர்நெட் இல்லாத உலகை இனி நினைத்து கூட பார்க்க முடியாது என்பது தெரிந்ததே. பெரு நகரங்களில் மட்டுமின்றி சிறு நகரங்களிலும் கிராமங்களையும் கூட...
அன்றாட வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாகவே மாறிவிட்டன சமூக வலைதளங்கள். இதில் முக்கிய சமூக வலைதளங்களான டுவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவை உலகம் முழுவதும் பலஆயிரக்கணக்கான பயனர்களுக்கு முடங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த சமூக வலைதள...
ஆம்வே நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.757.77 கோடி சொத்துக்கள் முடக்கம் என்றா தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. ஆம்வே நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.757.77 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. எம்என்எம் எனப்படும்...
சட்டவிரோதமாக கடன் கொடுக்கும் செயலிகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த செயலிகளை முடக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சட்டவிரோதமாக செயலிகள் மூலம் கடன் கொடுத்து அநியாய வட்டி வாங்கும் செயல்கள் குறித்து அடிக்கடி புகார்...
பெண் செய்தியாளர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்த ரூபாய் 1.77 கோடி மதிப்பிலான பணத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் செய்தியாளராக பணிபுரிபவர் இந்தியாவை சேர்ந்த ரானா என்ற...
திமுக ஆட்சி தோன்றியதிலிருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடியாக சோதனை செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் இந்த நிலையில் ஆளும் கட்சியின் அமைச்சர்களில் ஒருவரான...
பிரபல நடிகை ஒருவரின் டுவிட்டர் பக்கத்தை ட்விட்டர் நிர்வாகம் முடக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழில் ஜெயம் ரவி நடித்த ’தாம் தூம்’ என்ற படத்தில் நடித்தவரும் தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி...
மியான்மர் நாட்டில் சமீபத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் அந்நாட்டின் முக்கிய தலைவரான ஆங் சான் சூகி உள்பட பல முக்கிய தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது மியான்மர் நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெற்று வரும்...
பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக இன்று பதவியேற்றார். அவருடன் சேர்ந்து 58 பேர் இன்று மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழா நடந்த நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இணையதளம் ஹேக்கர்களால்...
பிரபல நடிகர் மகேஷ் பாபு சேவை வரி கட்டாததால் அவரது இரண்டு வங்கி கணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது ஜிஎஸ்டி துறை. கடந்த 2007-08-ஆம் ஆண்டு ஒரு நிறுவனத்தின் விளம்பர தூதராக செயல்பட்டு வந்த நடிகர்...
விமானத்தில் பாசிச பாஜக ஒழிக என கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை முடக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீதான வழக்கை வாபஸ்...