இந்திய வங்கிகளில் சுமார் 67 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்து சுப்ரீம்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற கப்பல் சிக்கிக் கொண்ட நிலையில் தொழில்நுட்ப வல்லுனர்களின் தீவிர முயற்சியால் ஆறு நாட்களுக்குப் பின்னர் தற்போது அந்த கப்பல் மீட்கப்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் ஆசியா...
பாலக்கோடு அருகே கிணற்றில் விழுந்த யானை 13 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில், இன்று அதிகாலை 5 மணியளவில் கிணறு ஒன்றில் விழுந்தது. கிணற்றில் விழுந்த யானை...
ஷில்லாங்: மேகாலயாவில் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் பணியாளர்களின் உடல்களை மீட்பதில் புதிய சிக்கல் உருவாகி உள்ளது. சுரங்கத்தில் இருக்கும் உடல்களை மீட்கும் போதே உடல்களின் பாகங்கள் உடைந்து விழுவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். ஒரு மாதம் முன்...
ஷில்லாங்: மேகாலயா சுரங்கத்தில் சிக்கி இருக்கும் 14 ஊழியர்களை குறித்து பிரதமர் மோடி கவலையே படவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். கடந்த 12ம் தேதி மேகாலயாவின் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும்...
ஷில்லாங்: மேகாலயா சுரங்கத்தில் சிக்கி இருக்கும் 14 ஊழியர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேகாலயாவில் நிறைய சுரங்கங்கள் உள்ளது. இந்த நிலையில் கடந்த 12ம் தேதி மேகாலயாவின் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில்...
நிலக்கோட்டை: மதுரை மாவட்டம், சோழவந்தானை ஒட்டியுள்ள குருவித்துறை பகுதியில் மிக பிரசித்தி பெற்ற சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் அமைந்துள்ளது, இந்த கோவில் மிகவும் பழமையான பாரம்பரிய கோவில் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் 14...