ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, காந்தி என்றார். இதற்கு மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ராகுல் காந்தி சாலையில் நடமாட முடியாது என...
தலைமுடியை ஒழுங்காக வெட்டவில்லை என கண்டித்த ஆசிரியரை ஆட்களை அழைத்து வந்து மிரட்டிய மாணவனால் கரூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் ஒழுக்கமாக...
திமுக ஆட்சி இருபத்தி ஏழு அமாவாசைகள் மட்டுமே இருக்கும் என புதிதாக வந்த அரசியல் ஜோசியர்கள் கூறுகின்றனர் என்றும் ஆனால் அரசியல் அமாவாசைகள் யார் என்பது மக்களுக்கு தெரியும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின்...
11 ஆண்டுகளாக அஜித் ரசிகர்களால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக ஸ்டண்ட் இயக்குனர் ஒருவர் சென்னை காவல் துறையில் புகார் அளித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு அன்றைய முதல்வர்...
நடிகர் வடிவேலு திரைப்படம் நடிக்க கடந்த சில ஆண்டுகளாக ரெட்கார்டு போடப்பட்டிருந்த நிலையில் தற்போது ரெட்கார்டு நீக்கப்பட்டுள்ளது. நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட்கார்டு நீக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இது எனக்கு மறுபிறவி என்றும், மீண்டும் சினிமாவில்...
பாஜகவினர் தன்னை தொலைபேசி மூலம் மிரட்டுவதாக நடிகர் சித்தார்த் தனது டுவிட்டரில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள்...
நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளையின் 40-வது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக பேசியது தமிழகம் முழுவதும் நன்கு சென்றடைந்துள்ளது. அரசியல் வட்டாரத்தில் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் பேச்சுக்கு பாஜகவின் எச்.ராஜா, தமிழிசை...
பாஜகவும், ஆர்.எஸ்.எஸும் என்னை மிரட்டுவதற்காகவும், என்னை துன்புறுத்துவதற்காகவும் என் மீது வழக்குகளை போடுகிறது என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் கட்சி...
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 திரைப்படம் கம்ப்ளீட் மிரட்டலாக உருவாகி உள்ளதாக நடிகர் விவேக் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டு, விஜய் ரசிகர்களுக்கு இப்போதே பிறந்த...
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் உள்ளார். இவரை ஆபாசமாக வசை பாடியும், ஆளுநர் மாளிகையை குண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும் மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு நேற்று காலை வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த மிரட்டல் விடுத்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மக்களவை...
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பணியாற்றி வருகிறார். அவரது சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அரசியல் களம் பரபரப்பாக இயங்கிக்கொண்டு...
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்து தொகுதி பங்கீட்டில் பிஸியாக உள்ளன. தமிழகத்தில் அதிமுக, பாஜக உடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் அதிமுகவை மிரட்டி தான்...
கல்லூரி மாணவிகளை பாலியல் வழிக்கு அழைத்த அருப்புகோட்டை பேராசிரியை நிர்மலா தேவிக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று மதுரை மத்திய சிறையில் இருந்து திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராக அழைத்து...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது கொடநாடு கொலை பழியை சுமத்தியுள்ளனர் இந்த வழக்கில் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகியோர். இந்த விவகாரம் நாளுக்குநாள் பூதாகரமாக வெடித்து வருகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், எதிர்க்கட்சி...