யாங்கோன்: மியான்மரில் ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்கு சீனா ஆதரவு ஆதரவளிப்பதை எதிர்த்து யாங்கோனில் உள்ள சீனத் தூதரகத்திற்கு வெளியே மாணவர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மியான்மரில் கடந்த வாரம் திடீரென ராணுவம் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டது....
மியான்மரில் ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட தொடங்கியுள்ள நிலையில் அந்நாட்டில் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கு நிலைமை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உலக நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைக்க தயார் என்று ஐநா கூறியுள்ளது....
மியான்மர் நாட்டில் சமீபத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் அந்நாட்டின் முக்கிய தலைவரான ஆங் சான் சூகி உள்பட பல முக்கிய தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது மியான்மர் நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெற்று வரும்...