தமிழகத்தின் 20-ஆவது மாநகராட்சியாக தாம்பரம் ஒப்புதல் செய்யப்பட்டதை அடுத்து அதிகாரபூர்வமாக அரசிதழில் அறிவிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக வேண்டும் என்று அந்த பகுதி மக்களின் கோரிக்கையை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு...
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்ததிலிருந்தே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தலைமைச் செயலாளர், சென்னை மாநகர கமிஷனர், காவல்துறை டிஜிபி, உளவுத்துறை டிஜிபி உள்பட பல ஐஏஎஸ் ஐபிஎஸ்...