கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் 9, 10, 11ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி ஒன்றாம் வகுப்பு முதல்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பள்ளிகள் வழக்கம் போல் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் 9,10,11ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் முதல் விடுமுறை...
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது....
கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக 9, 10, 11 ஆகிய மூன்று வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து என்றும் அந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல்பாஸ் என்றும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த...
9 முதல் 11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து என இன்று காலை சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார் என்பதும் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே....
9 முதல் 11 ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து என்றும் அந்த வகுப்புகளில் படித்து வரும் மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி ஆல்பாஸ் என்றும் சட்டசபையில் தமிழக முதல்வர் எடப்பாடி...
9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வு எழுத வேண்டியதில்லை என்றும் தேர்வு இன்றி அனைவரும் பாஸ் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார் இன்று சட்டப்பேரவை...
1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும், ஆனால் அதே நேரத்தில் இந்த அறிவிப்பு தமிழகத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் தொடங்கியது. மேலும்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி...
9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள்...
பள்ளிகளைத் திறப்பதைவிட மாணவர்களின் உயிர் தான் முக்கியம் என்று, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் பள்ளிகள் பிப்ரவரி மாதம் முதல் முட்டப்பட்டுள்ளன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும்...
இந்தியாவில் 59.7 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு நடந்து தான் செல்கிறார்கள் என்று தேசிய புள்ளியில் அமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம். பள்ளிக்கு 57.9 சதவீத ஆண் மாணவர்கள் நடந்து செல்கின்றனர். ஆண் மாணவர்களை...