தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேர்வு இன்று காலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி தமிழகத்தில் 10, 11,...
மருத்துவம் படிக்க மாணவர்கள் சின்னஞ்சிறு நாடுகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், இந்தியாவிலேயே படிப்பதற்கு ஏராளமான வசதிகள் இருக்கிறது என்றும் எனவே மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவிலேயே படிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிஅறிவுறுத்தியுள்ளார். உக்ரைன் நாட்டில்...
உக்ரைன் நாட்டின் மீது திடீரென ரஷ்யா போர் தொடுத்தால் உக்ரைன் நாட்டில் படித்துக்கொண்டிருந்த இந்திய மாணவர்கள் பலருக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய மாணவர்களை பாதுகாப்பாக தாய்நாடு திரும்ப கொண்டு வர மத்திய அரசு...
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த...
ஆன்லைனில் பொது தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தமிழகம்...
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவ தேர்வு குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் குறைந்து வந்ததை அடுத்து பள்ளி கல்லூரிகள் நாடு முழுவதும்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 40 நாட்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் நாளை மீண்டும் 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த கலந்தாய்வில் சில மாற்றங்களை செய்து மருத்துவக் கல்வி இயக்ககம் அட்டவணை வெளியிட்டுள்ளது. மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வின் முதல் சுற்று முடிவுகள்...
அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் எம்பிபிஎஸ் சீட் கிடைத்து மருத்துவம் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்...
தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கூறி வந்தபோதிலும் நீட்தேர்வால்தான் நூற்றுக்கணக்கான மாணவர்கள் எம்பிபிஎஸ் சீட் பெற்று வருகின்றனர் என்பதை ஒவ்வொரு ஆண்டும் பார்த்து வருகிறோம். நீட் தேர்வுக்கு மாணவர்கள்...
பெங்களூரை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று எழுதி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 70 மதிப்பெண்களுக்கு 80க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் கிடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூர் பல்கலைக்கழகத்தில் பிகாம் தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளிவந்த நிலையில்...
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுமா? அல்லது நேரடியாக நடைபெறுமா? என்பது குறித்த தகவலை உயர்கல்வி துறை தெரிவித்துள்ளது....
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு...
பொங்கல் விடுமுறை முடிந்து ஜனவரி 19ஆம் தேதி முதல் வழக்கம் போல் 10ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இயங்கும் என சற்று முன்னர் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ்...
10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம்...