சமீபத்தில் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதை அடுத்து சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது என்பதும் இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
தமிழகத்தில் தற்போது வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. எனவே, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளிலும் சாலையில் நீர் வெள்ளம் போல் ஒடுகிறது....
வட கிழக்கு பருவமழையால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளிலும் சாலையில் நீர் வெள்ளம் போல் ஒடுகிறது. சில இடங்களில் இடுப்பளவு தண்ணீர் ஓடிக்...
வட கிழக்கு பருவமழையால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளிலும் சாலையில் நீர் வெள்ளம் போல் ஒடுகிறது. சில இடங்களில் இடுப்பளவு தண்ணீர் ஓடிக்...
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தோன்றிய...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்க இருப்பதை அடுத்து நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை கொட்ட போகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டஞ்களில்...
பொதுவாக மழை காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருக்கும். அப்போது கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தேங்கியிருக்கும் தண்ணீரில் வேகமாக வாகனத்தை இறக்கு ஏற்றும்போது அந்த தண்ணீர் அருகில் நடந்து போகும் மீது படும். ஆனால்,...
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்திருந்தது. அந்த வகையில் தற்போது சென்னையில் பல முக்கிய பகுதிகளில்...
கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தென் மாவட்டங்களில் மட்டும் மழை பெய்ததால் அந்த மாவட்டங்களில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அதே நேரத்தில் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் இடை இடையே மழை பெய்தால் மட்டுமே பொதுமக்கள் நிம்மதி அடைவார்கள் என்று கூறப்பட்டது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில்...
சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கோடை வெயில் கடந்த சில நாட்களாக கொளுத்தி வந்த நிலையில் இன்று காலை சில இடங்களில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். சென்னையிலுள்ள கோயம்பேடு, அண்ணா நகர், வடபழனி,...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகமாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் விரைவில் வரும் 9, 10 ஆகிய தினங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல...
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டு இருப்பதாக ஏற்கனவே இந்திய வானிலை மையம் அறிவித்து இருந்த நிலையில் தற்போது வங்ககடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது....
ஜனவரி மாதத்தின் பாதி முடிந்த பின்னரும் இன்னும் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. இது தமிழகத்துக்கு மிகவும் புதிதான ஒரு விஷயமாக இருக்கிறது. இந்நிலையில் இன்றும் தென் தமிழகத்தின் பல இடங்களில் மழை தொடரும்...