தமிழக கடற்கரையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று காலை முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து நண்பகல் முதல்...
சென்னையில் கடந்த சில மணி நேரமாக விடாமல் பெய்த அடைமழை காரணமாக தலைமைச் செயலகத்தில் தண்ணீர் புகுந்து விட்டதால் அதிகாரிகள் அவசர அவசரமாக தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் முழுவதும் கனமழை கொட்டியது என்பதும் இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டிசம்பர் மாதம் பிறந்ததிலிருந்தே மழை குறைந்து...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வந்தது என்பதும் தற்போதுதான் மழை ஓரளவுக்கு குறைந்துள்ளது. மழை குறைந்துள்ளதால் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்...
இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக...
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது...
சென்னையில் நவம்பர் மாதம் முழுவதும் கனமழை பெய்த நிலையில் சென்னை அருகே உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி விட்டன என்பதும் கூடுதலாக உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் சென்னையை வெள்ளத்தில் தத்தளித்து என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில்...
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் . இந்த நிலையில்...
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மையம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் இந்த கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள...
மழையால் சேதமடைந்த பள்ளி கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டால் உடனடியாக அந்த கட்டிடம் எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் காரணமாக...
தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அதனால் பொதுமக்கள் தேவை இன்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த...
வங்கக் கடலில் தோன்றிய புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்றும் இன்று முதல் சனிக்கிழமை வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம்...
இன்னும் இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், அதேபோல் இந்த வாரத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு...
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி-சென்னை அருகே இன்று காலை காரையை கடந்துள்ளது. வட கிழக்கு பருவமழை காரணமாக ஏற்கனவே தமிழகத்தில் மழை பெய்து வந்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக...
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இந்த மழையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து...