கொல்கத்தாவில் நடந்த பயங்கர தீ விபத்தில் தீயை அணைக்கச் சென்ற 9 தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் நேற்று நள்ளிரவில் திடீரென...
பாஜகவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு என்னுடைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒரே நாளில் பிரதமர் மோடி மேற்குவங்க மாநில...
ஒரு காலத்தில் பாஜகவுக்கு ஆதரவாக வேலை செய்து கொண்டிருந்த பிரசாந்த் கிஷோர் தற்போது பாஜகவுக்கு எதிராக வேலைசெய்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் திமுகவுக்கு அரசியல் ஆலோசனை கூறி வரும் அவர், மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி கட்சிக்கும் வேலை...
மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் மம்தா பானர்ஜியின் ஆளும் திருணமூல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களிலும் பாஜக 18 இடங்களிலும் வெற்றிபெற்றது. இந்நிலையில் மேற்கு வங்கம் மாநிலத்தில்...
மக்களவை தேர்தலில் மேற்குவங்கம் மாநிலத்தில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றிபெற்றதையடுத்து தான் இனியும் முதல்வராக தொடர விரும்பவில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 17-வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய...
நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை நடைபெற உள்ளது. இதன் முடிவில் யார் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார், எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது தெரியவரும். ஆனால் அதற்கு முன்னர்...
மேற்கு வங்க மாநிலம் பிஷ்ணுபூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவையும், பிரதமர் மோடியையும் ராமர் விவகாரத்தில் விட்டு விளாசியுள்ளார். சமீபத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் வாகனத்திற்கு...
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக இரண்டாம் கட்ட தேர்தலின் போது மக்களவை தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பாஜக ஒரு தொகுதியில் கூட...
மேற்கு வங்க மாநிலத்தில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வரும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் போராட்டத்துக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று திமுகவின் ஆதரவை தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் சிபிஐக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை...
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் மேற்குவங்கத்தில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பாஜகவினர் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பாஜக தலைவர் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மால்டா மாவட்டத்தின் வடக்கு தினஜ்பூரில்...