பிரபல இயக்குனர் பாலா சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்த நிலையில் இருவரும் மீண்டும் சமீபத்தில் சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக தம்பதிகளாக இருந்த பாலா மற்றும் முத்துமலர் கருத்து வேறுபாடு...
தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக பிரபலங்கள் திடீரென தங்கள் துணையை விவாகரத்து செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகைகள் சமந்தா, அமலாபால், நடிகர் தனுஷ் இசையமைப்பாளர் இமான் உள்பட ஒருசில சமீபத்தில்...
வாங்கி வந்த பணியாரம் சரியில்லை என்று கூறிய மனைவியை கணவன் அடித்து கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு சரண்யா...
நடிகை விஜயலட்சுமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிநாடார் என்னுடைய கணவர் தான் என இரண்டு பெண்கள் மாறி மாறி காவல்துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை விஜயலட்சுமி கடந்த சில நாட்களுக்கு...
11 ஆண்டுகளாக கணவனுடன் உறவு கொள்ள மறுத்த மனைவி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் வந்த நிலையில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து...
பிரபல இசையமைப்பாளர் டி இமான் தனது மனைவியை விவாகரத்து செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திரை உலகில் அவ்வப்போது பிரபலங்கள் தங்களது துணையை விவாகரத்து செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில்...
எனது கணவர் சாட்டை துரைமுருகன் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்றும் அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து...
பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்திய கணவரின் பிறப்பு உறுப்பை துண்டாக வெட்டிய மனைவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த திகம்நகர் என்ற பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருக்கும் 24...
காதல் கணவர் விபத்தில் உயிரிழந்த தகவலை கேள்விப்பட்ட இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் என்ற பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர்...
மணிரத்தினம் இயக்கிய ’அலைபாயுதே’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2000 ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். அதன்பின்னர் ’மின்னலே’ ’பார்த்தாலே பரவசம்’ ’அன்பே சிவம்’ ’லேசா லேசா’ ’ஆயுத எழுத்து’ ’இறுதிச்சுற்று’ ’விக்ரம்வேதா’...
மதுரையில், காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவனை விட்டுப் பிரிந்து, ஜிம் மாஸ்டருடன் மனைவி சென்ற சம்பவம் அந்த குடும்பத்தை நிலைகுலைய வைத்துள்ளது. மதுரை மாவட்டம் பெருங்குடியைச் சேர்ந்தவர் ராஜேஷ். மதுரை விமான நிலையத்தில் செக்யூரிட்டியாக வேலை...
மாமல்லபுரம் அருகில் கணவன் பிரியாணி வாங்கி தராததால், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். வாடகை வீட்டில் வசித்து வரும் இவர், வெளியில் செல்வதை...
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதில் இருந்து அவ்வப்போது அவருக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. அவற்றை விசாரித்தால் அவை புரளி மிரட்டல்களாக உள்ளன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன்...
கடந்த 5 மாதங்களாக காணமல் போய் இருந்த சமூக செயற்பாட்டாளர் முகிலனை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஆந்திரா போலீசார் திருப்பதியில் கைது செய்தனர். இதனையடுத்து முகிலனை தமிழகம் அழைத்து வந்த தமிழக போலீசார் அவரை...