என்ஆர்சி, சிஏபி, சிஏஏ உள்ளிட்ட குடியுரிமை சட்டத் திருத்தங்களைச் செய்ததிலிருந்து, தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராகத் தமிழகம் உட்பட நாடு முழுவதும்...
மத்திய அமைச்சகம் இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய பெட்ரோலியம் நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தை தனியாருக்கு விற்க அனுமதியளித்துள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 53.3 சதவீத பங்குகள் உள்ளன. இந்த பங்குகளை 63,000 கோடிக்குத்...
ரிசர்வ் வங்கி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியை மத்திய அரசுக்கு கொடுப்பதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. இதனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ரிசர்வ் வங்கியில் இருந்து...
கிராம அஞ்சல் பணிகளுக்கான தேர்வு கடந்த ஞாயிற்று கிழமை தமிழகத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் இதற்கு நிலவி வரும் எதிர்ப்பு காரணமாக அந்த தேர்வை தற்போது ரத்து செய்து அறிவித்துள்ளார்...
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதினால் சுற்றுச்சூழல்...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் ஊழியர்களின் ஈஎஸ்ஐ பங்களிப்பை 0.75 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. ஊழியர்கள் காப்பீடு சட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் சம்பளத்தில் இருந்து 1.75 சதவீதமும்...
மத்திய அரசுத்துறைகளில் புவியியல் ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியலாளர் வேலைக்கு ‘ஜியோ சயின்டிஸ்ட் அண்ட் ஜியாலஜிஸ்ட்’ ஒருங்கிணைந்த தேர்வு-2019 எழுத்துத்தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 106 வேலை...
மறைமுக வரி வருவாய் குறைந்துள்ளதால் செலவுகள் குறைக்கப்பட்டு இடைக்காலப் பட்ஜெட்டில் மறு சீரமைக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறை இலக்கு கட்டுக்குள் வைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்துப் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ்...
டெல்லி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு வருகின்ற பட்ஜெட்டின் போது பாஜக மிக முக்கியமான அறிவிப்பை ஒன்றை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தல் வந்துவிட்டது டும்.. டும்.. டும்.. என்றுதான் அனைத்து கட்சிகளுக்கும் தற்போது கேட்டுக்கொண்டு...
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரச்சாரம் செய்த பாஜக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் ஒவ்வொரு குடிமகன் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என கூறியது. ஆனால் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி...
சிகிரெட்டுக்கு மாற்றாகச் சந்தையில் இ-சிகிரெட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே இ-சிகிரெட் பிடிப்பதால் என்ன மாதிரியான பாதிப்புகள் எல்லாம் ஏற்படுகிறது என்றும் மத்திய சுகாதாரத் துறை ஆய்வு செய்து வந்தது. இந்த ஆய்வில் இ-சிகிரெட் பிடிப்பதன்...
மத்திய அரசு திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் ரிலியல் எஸ்டேட், பவர் மற்றும் விவசாயத் துறைகளில் டிசம்பர் 1 முதல் வணிக ரீதியாக டிரோன்களைப் பயன்படுத்த அனுமதி அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாகப் பகல் நேரங்களில் சைட்களைப் பார்வையிட...
மத்திய அரசு 2016 நவம்பர் 8ம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பினை நீக்கியதை அடுத்து 2000 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து இருந்தது. ஆனால் இந்த ரூபாய்...