நாடு முழுவதும் கடந்த 10 மாதங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வணிகத்தில் இருந்து வெளியேறி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 1,322 நிறுவனங்கள் வெளியேறியதாக கூறப்பட்டுள்ளது கொரோனா தொற்று பாதிப்பு...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தான் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. இதனை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள்...
கொரோனா தடுப்பூசியைத் தனியார் மருத்துவமனைகளில் 250 ரூபாய் செலுத்திப் போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன....
சமீபத்தில் வாட்ஸ் அப் செயலி திடீரென தனது கொள்கையை மாற்றியது என்பதும் அதனால் வாட்ஸ்அப் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து உலகம் முழுவதும் வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இந்த...
மத்திய மாநில அரசுக்கு எதிராகவும் மாநில முதல்வர் மற்றும் பிரதமர் உள்பட உயர் பதவியில் உள்ளவர்களுக்கு எதிராகவும் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது....
நாடு முழுவதும் இன்று அதிகாலை 12 மணி முதல் பாஸ்டேக் முறை அமலுக்கு வந்துள்ளதை அடுத்து சுங்கச்சாவடிகளில் சுங்கச்சாவடி அதிகாரிகளுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்று வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும்...
கேரளா, இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பாதிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ஆங்கில இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ள...
திரை அரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதி என்ற முடிவைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஜனவரி 4-ம் தேதி தமிழகத்தில் உள்ள திரை அரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு...
குடும்பக் கட்டுப்பாடு செய்யச் சொல்லி மக்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களுக்கு குடும்பக் கட்டுப்பாட்டைக் கட்டாயம் ஆக்குவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. அந்த...
இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களைஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: IITM-Indian Institute of Technology Madras மொத்த காலியிடங்கள்: 01 Advert.No – ICSR/PR/Advt.87/2020 வேலை...
மத்திய மருந்துகள் பரிசோதனை ஆய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்களைஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CDTL மொத்த காலியிடங்கள்: 09 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களைஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியம் – (TNBRD – Tamilnadu Board of Rural...
சென்னை, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களைஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியம் மொத்த காலியிடங்கள்: 08 வேலை செய்யும் இடம்:...
தமிழகத்தில் செயல்படும் திருநெல்வேலி தட்சண மாற நாடர் சங்க கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TDMNS college மொத்த காலியிடங்கள்: 23 வேலை...
தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகம் மொத்த காலியிடங்கள்: 16 வேலை செய்யும்...