இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாண்டவம் ஆடி வரும் நிலையில், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் முக்கிய தேவையாக உள்ளது. ஆனால் அதை வெளிநாடுகளில் இருந்து...
தமிழகத்திற்கு 7.33 லட்சம் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் தமிழகத்தில் சுமார் 18 ஆயிரம் பேர்...
இந்தியாவில் கொரனோ வைரஸ் முதல் அலை ஓய்ந்து இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும் நிலையில் மக்களைக் காப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவர் பர்கலா பிரபாகர்...
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்று பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் கொரோனா வைரஸ் பரவலை...
தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை பிறப்பித்து கொள்ளுங்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக...
கொரோனா வைரஸால் இந்தியாவே தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது 3408 கோடி ரூபாய் மதிப்பில் 3 செயலகங்கள் கட்டும் பணி தேவையா? என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
பிச்சை எடுத்தாவது நாட்டு மக்களை காப்பாற்றுங்கள் என மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் கடும் காட்டமான பதில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பகல் நேர ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த ஊரடங்கு அறிவிப்பால் தடுப்பூசி போடும் பணியில் பாதிப்பு...
தங்க நகை கடைகளில் ஹால்மார்க் முத்திரை குத்தி விற்பனை செய்துவரும் நிலையில் வரும் ஜூன் மாதம் முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதுதொடர்பாக செய்தியாளர்களிடம்...
இந்தியாவில் கொரனோ வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் நலிவடைந்தவர்கள் மீண்டும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கணக்கில் கொண்டு அவர்களுக்கு மாதம் ரூபாய் 6 ஆயிரம் நிதி...
ஏற்கனவே சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகம் இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். குறிப்பாக சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டுமென லாரி உரிமையாளர்கள் சங்கம் சமீபத்தில் நாடு தழுவிய போராட்டம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறை என மத்திய அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது ஏற்கனவே ஏப்ரல் மாதம் அதிகமாக விடுமுறை நாட்கள் உள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 13-ஆம் தேதி தெலுங்கு...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்திய திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அளிக்கப்பட்டது என்ற செய்தியைப் பார்த்தோம். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் சற்று முன்னர் தனது...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு சற்றுமுன்னர் திரை உலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளார் என்பது...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக தமிழகம், கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் கொரோனா...