9மாத குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து இருப்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என ஏற்கனவே...
மத்திய அரசு அறிவித்த புதிய கல்விக் கொள்கையை திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமையாக எதிர்த்த நிலையில் தற்போது மறைமுகமாக புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வருவதாக கூறப்படும் போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த...
சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு 10 ரூபாய் நாணயத்தை கொண்டு வந்தது. ஆனால், பல மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயத்தை பரிவர்த்தனத்தை யாரும் ஏற்பதில்லை. அது செல்லாது என்பது போலவே கருதுகிறார்கள். எனவே, பொதுமக்கள்...
இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கிய நிலையில் டாடாவிடம் ஏர் இந்தியாவை ஒப்படைப்பது எப்போது என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா...
குடியரசு தின விழாவின் நிறைவில் இசைக்கப்படும் காந்தியின் விருப்பப் பாடலை மத்தியில் ஆளும் பாஜக அரசு நீக்கியுள்ளது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி செங்கோட்டையில் கடந்த சில நாட்களாக குடியரசு தின விழா நடைபெற்று வருகிறது....
இதுவரை பாஸ்போர்ட்டுகள் புத்தக வடிவில் வழங்கப்பட்டு வரும் நிலையில் இனிமேல் புத்தக வடிவ பாஸ்போர்ட் தேவையில்லை என்றும் இ-பாஸ்போர்ட் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மத்திய அரசு...
தேவைப்பட்டால் மீண்டும் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் அதேபோல் அதிக அளவு மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி உள்ளதால் பெரும் பரபரப்பு...
ஏற்கனவே ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசு பல மாதங்களாக தெரிவித்து வருகிறது என்பதும், அதற்கான காலக்கெடு அவ்வப்போது விதிக்கப்பட்டு அந்த காலத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. இறுதியாக...
தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக உடனடியாக ரூ.550 கோடி வழங்க வேண்டும் என்றும் தமிழகத்திற்கு மொத்தம் வெள்ள நிவாரண நிதியாக ரூ.2079 கோடி வழங்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களிடம் திமுக...
ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் இலவச அரிசி மற்றும் கோதுமை வரும் 30ஆம் தேதியுடன் நிறுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் வேலையின்றி வருமானம்...
மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரை 28 சதவீதமாக அகவிலைப்படி இருந்த நிலையில் தற்போது 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மத்திய...
ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டதை அடுத்து ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த ஆண்டு ரயில்வே...
மத்திய அரசு வியாழக்கிழமை இயற்கை எரிவாயு மீதான விலையை 62 சதவீதம் உயர்த்தியுள்ளது. இயற்கை எரிவாயு மின்சாரம், உரம் மற்றும் சிஎன்ஜி, சமையல் எரிவாயு போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. 2019 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு முதன்...
மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை உள்ள 17 மாநிலங்களுக்கு 5-ம் தவணை தொகையாக 9,871 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. வருவாய்ப் பற்றாக்குறை மானியம் என்றால் என்ன? கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த சென்ற ஆண்டு நாடு...
ஆக்சிஜன் பற்றாக்குறையை இன்று இரவுக்குள் சரி செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று டெல்லி என்பதும் அங்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கொரோனாவால்...