பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து அவர் எம்.பி பொறுப்பில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று ராகுல்...
மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மத்திய கல்வி துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தார்....
இந்தியாவுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பிய 20 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டதாகவும் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு எதிராகவும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் செயல்படும் எந்த ஒரு யூடியூப் சேனல்கள் ஆக இருந்தாலும் சரி இணையதளங்களாக இருந்தாலும் சரி...
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தடுப்பூசி போடும் பணிகளும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே முன்கள பணியாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்ட...
இந்தியாவில் அக்டோபர் 2-ம் தேதி வெளியான திரைப்படங்கள் 120 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதால், இந்தியாவில் பொருளாதாரம் மந்தநிலை ஏதுமில்லை என்று மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரதாசாத் கூறியுள்ளார். மும்பையில் உள்ள பாஜக...
அதிமுக சார்பில் மக்களவையில் உள்ள ஒரே எம்பி துணை முதல்வர் ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே. பாஜக கூட்டணியில் இடம்பெற்ற அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்றும் அந்த அமைச்சர் பதவி ஓபிஎஸ் மகன்...
அதிமுக சார்பில் மக்களவையில் உள்ள ஒரே எம்பி துணை முதல்வர் ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே. இவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில் அது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாமல்,...
சமீபத்தில் பதவியேற்ற மோடி அமைச்சரவையில் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. இதனையடுத்து பின்னர் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும், அது அதிமுகவோ அல்லது பாஜகவை சார்ந்தவர்களாகவோ இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பாஜக சார்பாக சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில்...
பாஜக தலைவர் அமித்ஷாவின் நெருங்கிய நண்பரும், ஆர்எஸ்எஸ் காரரும், பாஜக ஆதரவாளருமான ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக் வார இதழின் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த வார இதழில் பாஜகவிடம் அதிமுக பிச்சை எடுப்பது போன்ற கேலிச்சித்திரம்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 350 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றியது. ஆனால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றிபெற முடியவில்லை. இதனையடுத்து...
திமுக மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கனிமொழி வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்காகவே திமுக சார்பில் நடத்தப்பட்டு வரும் ஊராட்சி சபை கூட்டங்களில் கனிமொழிக்கு தூத்துக்குடி...
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரச்சாரம் செய்த பாஜக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் ஒவ்வொரு குடிமகன் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என கூறியது. ஆனால் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி...