தமிழகத்தில் மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்தது. ஆனால், கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாக...
மனிதர்களில் சிலர் குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழகத்தை பொறுத்தவரை டாஸ்மாக் எனும் பெயரில் அரசே மதுபானக்கடைகளை நடத்தி வருகிறது. மாதம் ரூ.200 கோடி வியாபாரம் ஆகி வருகிறது. இந்நிலையில், ஒருபக்கம் மனிதர்களை போல்...
தேர்தலை முன்னிட்டு ஐந்து நாட்கள் மதுபான கடைகள் மூடப்படும் என புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...