இரண்டாம் வாய்ப்பாடு கூட தெரியவில்லை என்பதால் திருமணத்தை பாதியிலேயே நிறுத்திய மணமகள் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மஹோபா என்ற பகுதியில் இளம் பெண் ஒருவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் ஏற்பாடு...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகன், திருமணம் தள்ளிப் போக கூடாது என்பதால் திட்டமிட்ட தேதியில் திருமணத்தை நடத்துவதற்காக மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று கொரோனா வார்டிலேயே திருமணம் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவை...
கூகுள் மேப் வழிகாட்டுதல் மூலம் திருமண மண்டபத்திற்கு சென்ற மணமகன் வேறொரு திருமண மண்டபத்திற்கு மாறிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. அவர் திருமணம்...
பீகாரில் மணமகன் ஒருவன் தனது காதலியுடன் தாலி கட்ட வேண்டிய நேரத்தில் தப்பியோடியதால் மாமனாரே மணமகளை திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் சமஷ்டிபூரை சேர்ந்த ரோஷன் லால் என்பவரது மனகனுக்கும் சுவப்னா என்ற...