தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா எம்பி கிடைத்துள்ள நிலையில் அந்த பதவிக்கு ப சிதம்பரம் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி...
பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை 10 ரூபாய் அதிகரித்து விட்டு ரூ.9.50 குறைப்பதா? என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார் . மத்திய அரசு நேற்று பெட்ரோல் டீசலுக்கான வாட்...
சட்டவிரோதமாக 250 சீனர்களுக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு கார்த்தி சிதம்பரம் விசா வாங்கி கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் இன்று அவருடைய வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை...
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் ராஜஸ்தானிலும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் லண்டனிலும் இருக்கும் நிலையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் ப சிதம்பரத்திற்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை...
மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது கண்டனைக்குரியது என்றாலும் டீன் மீதான நடவடிக்கை தேவையற்றது என்ற ரீதியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பேசியுள்ளார் நேற்று மதுரை மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு...
முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவரது பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது எனவே தமிழகத்தில் இருந்து அவர் ராஜ்யசபா எம்பியாக...
பெரியாருக்கு பதிலாக மோடியை தங்கள் ஆசானாக அதிமுக ஏற்றுக்கொண்டதாக என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரியாரிஸத்தை ஒழிக்க தமிழகத்திற்கு வந்து உள்ளதாக பாஜக...
தேர்தல் இன்னும் தாமதமாக வந்திருந்தால் பொதுமக்களின் மளிகை கடனை கூட முதல்வர் ரத்து செய்திருப்பார் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கிண்டல் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்...
மூன்றாவது அணி அமைத்துள்ள கமல்ஹாசனால் தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் மூன்றாவது அணி சாதித்ததாக வரலாறு இல்லை என்றும் வரும் தேர்தலிலும்...
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் இந்திராணி கொடுத்த வாக்குமூலம் தான் என்கிறார்கள்...
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் இந்திராணி கொடுத்த வாக்குமூலம் தான் என்கிறார்கள்...
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரத்தை கைதுசெய்ய அவரது வீட்டின் சுவர் ஏறி குதித்து, கதவை உடைத்து உள்ளே சென்று அவரை...
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரத்தின் கைது குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்...
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரத்தின் கைது குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவசர அவசரமாக ப.சிதம்பரத்தை கைது...
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சென்று கைது செய்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ்...