சென்னை; பெண் காவலர்களுக்கான முக்கியமான 9 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டு உள்ளார். தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. திமுக ஆட்சியில் காவலர்கள் பிரிவில் பெண்கள் சேர்க்கப்பட்டனர். இவர்கள் காவல்துறையில் சேர்க்கப்பட்டதன்...
நாயுடன் வாக்கிங் சென்ற 45 வயது பெண் ஒருவர் திடீரென காற்றோடு காற்றாக மறைந்து விட்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிக்கோலா என்ற 45 பெண் வழக்கம் போல...
தெலங்கானா மாநிலத்தில் பெண் பல் மருத்துவரை 100 பேர்கள் சேர்ந்து கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த கடத்தலை வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த...
காங்கிரஸ் எம்பி ஜோதிமணியின் ஆடை கிழிக்கப்பட்டதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை நேஷனல் ஹெரால்டு வழக்கிற்காக கடந்த 3 நாட்களாக அமலாக்கத்துறை விசாரணை...
நடிகை மும்தாஜ் வீட்டில் பணிபுரிந்த இளம்பெண் ஒருவர் காவல் துறையில் தன்னை கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மும்தாஜ் சென்னை அண்ணாநகரில் தனது குடும்பத்துடன் வசித்து...
18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் பைக் ரேஸில் ஈடுபாட்டால் அவர்களது பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள்...
அதிமுக ஆட்சியில் போலீஸ் விசாரணையின்போது ஒருவர் மரணமடைந்தால் தீவிரவாதம் என பேசுவதும் இதே திமுக ஆட்சியில் விசாரணை கைதி மரணமடைந்தால் பத்து லட்சத்திற்கு பதிலாக 25 லட்சம் இழப்பீடு தாருங்கள் எனக் கூறுவது நியாயமா என...
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அருள்வாக்கு அன்னபூரணி என்று ஒரு பெண்ணின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவருடைய அருள் வாக்கு நிகழ்ச்சி ஒன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறவிருந்த...
தமிழகத்தில் டெல்லி போலீசார் மஃப்டியில் வந்த நிலையில் அவர்களை டெல்லி போலீஸ் என தெரியாமல் தமிழக போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில...
ஏலச்சீட்டு நடத்தி 50 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்த பெண் ஒருவர் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் போது சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேர்ந்த கொடுங்கையூர் காந்தி நகர் பகுதியை...
எவ்வளவுதான் போலீசார் கண்ணில் வெளக்கெண்ணெய் ஊற்றி ரோந்து பணியில் ஈடுபட்டாலும் குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. குற்றங்கள் என்பது சம்பந்தப்பட்டவரின் மனநிலையோடு தொடர்புடையது என்பதால், எப்போது எங்கே குற்றங்கள் நடக்கும் என போலீசாராலும் கணிக்க முடியாது....
ஊரடங்கின்போது லாரிகள் ஓடியதை கண்டித்து திமுகவினர் போராட்டம் செய்த நிலையில் அங்கு வந்த போலீஸார் போராட்டம் செய்தால் நேரடியாக முதல்வரிடம் சொல்வேன் என கூறியதால் திமுகவினர் எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அரியலூர்...
கோவை ஹோட்டலில் 10 மணிக்கு மேல் உணவு சாப்பிட்ட வாடிக்கையாளர்களை போலீசார் கண்மூடித்தனமாக அடித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பாதிப்பு அதிகரித்து. கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இரவு...
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தை இயக்கிய கையோடு கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்க இயக்குனர் லோகேஷ் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பதும் இந்த படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது...