சென்னை: வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். ஜாக்டோ ஜியோ போராட்டம் உச்சமடைந்து இருக்கிறது. கடந்த 6 நாட்களாக ஜாக்டோ ஜியோ...
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த நடைதிறப்பில் மட்டும் சுமார் நூறு பெண்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்து இருக்கிறார். சபரிமலை கோவிலுக்குள் கடந்த 2ம் தேதி நுழைந்த இரண்டு...
டெல்லி: நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை அடுத்து சென்னை கிண்டியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று காலை தொடங்கிய போராட்டம்...
டெல்லி: நாடு முழுக்க நடக்கும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பல ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏடிஎம்ஏக்கள் மூடப்பட்டுள்ளது. நேற்று நாடு முழுக்க அகில இந்திய பந்த் நடைபெற்றது. அதை தொடர்ந்து இரண்டாவது நாளாக...
திருவனந்தபுரம்: சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கேரளாவில் நடந்த போராட்டத்தில் மூன்று பாஜகவினர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு...
திருவனந்தபுரம்: கேரளாவில் வலதுசாரி அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டம் எடப்பாலில் நடந்த கலவரத்தின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. வலதுசாரி அமைப்பினர் கத்திக் கொண்டே...
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிராக கேரளாவில் நடந்து வரும் முழு அடைப்பு போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்து தரிசனம் எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்...
கேரள முதல்வர் பினராயி விஜயனை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில்...
திருவனந்தபுரம்: கேரளாவில் நடக்கும் பெண்கள் சுவர் போராட்டத்தின் காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கேரளாவில் ”பெண்களின் சுவர்” போராட்டம் இன்று நடக்கிறது. பெண்கள் மட்டுமே இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். இந்த போராட்டத்திற்கு...
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று லட்சக்கணக்கான பெண்கள் அம்மாநிலத்தில் 620 கிமீக்கு பெரிய மனித சங்கிலி போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள். கேரள கம்யூனிச அரசின் முழு ஆதரவுடன் இந்த போராட்டம் நடக்க உள்ளது. கேரளா அரசு தக்க...
ஈரோடு: ஈரோடு மூலக்கரையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தும் இடத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து...
திருச்சி: தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல் கூட முளைக்கவில்லை, எப்படி தாமரை மலரும் என்று பாஜகவை குற்றஞ்சாட்டி திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். மேகதாது அணைக்கு எதிராக திமுக தனது தோழமை கட்சிகளுடன் போராட்டம்...
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் டெல்லியில் விவசாயிகள்...
தர்மபுரியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் காவல்துறையின் அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவி நந்தினி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம்...
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் வாட்டர் கேன் மற்றும் வாட்டர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் சென்னை மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னையை...