ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அதனை இரண்டு யூனியன் பிரதேசமாக உருவாக்கியுள்ளது. இது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக எதிர்த்து...
பிரதமர் நரேந்திர மோடி பொய்களை கூறி வருவதாகவும், அவர் தனது ஆட்சியின் செயல்பாடுகளை கொண்டு தேர்தலில் போட்டியிட வேண்டுமே தவிர நாட்டின் வரலாற்றைக் கொண்டு போட்டியிடக்கூடாது என பாஜக முன்னாள் தலைவர் யஸ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்....
நான்கு தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக உள்ளனர். தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பல கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நான்கு தொகுதிகளில் அரவக்குறிச்சி தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக...
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாத அமைப்பு...
உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா தற்போது ஆறாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது என பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார். ஆனால் இது பொய் எனவும், இந்தியா ஆறாவது இடத்தில் இல்லை...
தீபாவளி பண்டிகைக்கு சர்கார் படத்திற்கு போட்டியாக அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் என்.ஜி.கே படங்கள் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டன. மேலும், தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா, திமிரு புடிச்சவன் போன்ற...