பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த...
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவ தேர்வு குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் குறைந்து வந்ததை அடுத்து பள்ளி கல்லூரிகள் நாடு முழுவதும்...
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக தேர்வு துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஜனவரி மாதம்...
தமிழக அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் ஜனவரி 5ஆம் தேதி...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுமா என்பது குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...
கொரோனா வைரஸ் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆல்பாஸ்...
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கேள்வியொன்றுக்கு...
கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட எட்டாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் அந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்வது குறித்த விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கடந்த...
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பருவ தேர்வுகள் நடத்தப்படுவது எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பதும் இதனை அடுத்து...
பொது தேர்வுகள் தள்ளி போக வாய்ப்பே இல்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சற்று முன் அளித்த பேட்டியின் போது தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு...
எட்டாம் வகுப்புக்கான தனி தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தேர்வை எழுதும் மாணவர்கள் தற்போது சுறுசுறுப்பாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து விட்டதி அடுத்து தள்ளி போடப்பட்ட தேர்வுகள் மீண்டும் நடத்தப்பட்டு...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் 35 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு ஆல்பாஸ் என்ற அரசாணையை சமீபத்தில் வெளிவந்தது. இந்த நிலையில் திடீரென பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல்...
10ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அனைவரும் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் சமீபத்தில் வெளியான பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பின்படி 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும்...
கோரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக 10ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சற்று முன் வெளியிட்ட அறிவிப்பின்படி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து...
10ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து என ஒடிசா மாநில முதல்வர் அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு...