பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் பாலியல் தொந்தரவுகள் நடக்கிறது. ஆண்களும் பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்படுகிறார்கள் என நடிகை கவுதமி கருத்து தெரிவித்துள்ளார். நடிகை கவுதமி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்தார். அதன்...
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பல குடும்பங்களை அவர் மந்திரி பதவியை வைத்து சீரழித்ததாகும் கூறி அதிரடியை கிளப்பியுள்ளார் அமமுகவை சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வெற்றிவேல்....
பிரேசிலில் பாதிரியார் ஒருவர் 300-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பெரும் பரபரப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு அவர் கூறிய காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜவாகோ டீக்ஸீரா...
பெண்களுக்கு ஆபத்தான இடம் எது என்ற ஆய்வினை செய்த ஐக்கிய நாடுகள் சபை என அழைக்கப்படும் ஐ.நா. கூறிய தகவல் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டுக் கொல்லப்பட்ட பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள்...
அன்காரா: துருக்கியில் சாலை ஒன்று திடீர் என்று உடைந்ததில் இரண்டு பெண்கள், பாதாள சாக்கடைக்குள் விழுந்து இருக்கிறார்கள். துருக்கியின் டியார்பகிர் நகரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சாலையும், நடைமேடையும் இணையம் பகுதி மொத்தமாக உடைந்து விழுந்துள்ளது....
நடிகரும், நடிகர் கமல்ஹாசனின் அண்ணனுமான சாருஹாசன் சபரிமலை விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இதில் அவர் சபரிமலையுடன் ஒப்பிட்டு ஒன்றும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலையில் பெண்களுக்கு அனுமதியில்லை என்பது மரபாக இருந்து வந்தது. ஆனால்...
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து இந்திய திரைப்பட நகரங்களில் இருந்தும் ஆண் பிரபலங்கள் பெண்களைப் பாலியில் ரீதியாகத் துன்புறுத்தியதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில் அது அரசியல் மேடைகளில் பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது....
மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளியே சொல்ல ஆரம்பித்துள்ளனர். இதில் பல முக்கிய பிரபலங்கள் சிக்க மீ டூ விவகாரம் பற்றி எரிகிறது. மத்திய அமைச்சர் ஒருவரே...
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் வரவேற்றுள்ளார். இதனால் கோவிலின் புனிதம் கெடாது என...
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கலாமா என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு...
நிர்பயா நிதி கீழ் 8 நகரங்களில் பெண்களுக்கான பாதுகாப்பான நகரம் என்ற திட்டத்தினை 2,919.55 கோடி ரூபாய் செலவில் தொடங்க இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அதில் அதிகபட்சமாகப் பெங்களூருவிற்கு 667 கோடி...