பெட்ரோல் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயராமல் இருந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது கூடுதல் மகிழ்ச்சி அடைந்து உள்ளது. ஆனால்...
பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் தினந்தோறும் ஏறிக் கொண்டிருந்த நிலையில் 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் உயராமல் உள்ளது பொதுமக்களுக்கு கொஞ்சம் திருப்தியை அளித்து உள்ளது....
தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் காரணமாக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உயர்த்தாமல் இருந்ததாக செய்திகள் வெளியானது. தேர்தல் முடிந்தவுடன் மொத்தமாக உயரும் என்றும் கூறப்பட்டது....
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த 24 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை. தேர்தல் காரணமாகத்தான் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை நிறுத்தி வைத்திருப்பதாகவும் தேர்தல் முடிந்தவுடன் மொத்தமாக...
இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியைத் துவங்கி உள்ள அர்ஜுனா மூர்த்தி மாணவர்களுக்கு பெட்ரோல் இலவசம் உள்ளிட்ட பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். ரஜினி கட்சி தொடங்குவதாக இருந்த நேரத்தில்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பில் உள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக...
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் ஒரு சில மாநிலங்களில் ரூ.100ஐ தாண்டியுள்ள பெட்ரோலின் விலை விரைவில் அனைத்து மாநிலங்களிலும் ரூ.100ஐ தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த...
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் மீதான வரிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் குறைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன இந்த நிலையில் முன்னுதாரணமாக...
பெட்ரோல் விலை சில மாநிலங்களில் 100 ரூபாயைக் கடந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் 100 ரூபாயை நெருங்கி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை 1 ரூபாய் வரை குறைத்து அறிவித்துள்ளது....
வாகனங்களை கவனமாக பராமரிப்பு செய்து கொள்ளுங்கள் என்றும், வாகனங்கள் பழுதுபட்டால் நாங்கள் பொறுப்பல்ல என்றும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்...
கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். நேற்று நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை...
கொரோனாவால் ஏற்பட்டு வரும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வில் மக்கள் தவித்து வரும் நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை அரசு உயர்த்தி அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள...
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 45 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது. ஆனால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து 11வது நாளாக விலை குறைக்காமல் உள்ளனர். கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பெட்ரோல், டீசல்...
மத்திய அரசு மெத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் விற்பதற்கான பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. பெட்ரோலில் எத்தனால் கலக்கும் போது 10 சதவீதம் வரை விலை குறையும். 30 சதவீதம் வரை காற்று மாசு குறையும். மத்திய...