இந்தியா4 வருடங்கள் ago
கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களில் 50% பேருக்கு பார்வை இழப்பு.. அதிர்ச்சி ரிப்போர்ட்!
கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் கண் பார்வையை, பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்படுத்தி உயிரையே கொள்வதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனை செய்த ஆய்வில் இந்த தகவல் கிடைத்துள்ளது. கொரோனாவில் இருந்து...