புயல் வரும் போது அதன் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதைக் கணித்துத் தெரிவிக்கும் முறையே புயல் எச்சரிக்கை கூண்டு. இவை கடலில் உள்ள கப்பல்களுக்கு வானிலை குறித்த தகவல்களைத் தெரிவிக்க முக்கியமாகப் பயன்படுத்துகிறது. இதை...
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுபெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுவைக்கு அதிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு ரெட் அலர்ட்...
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரி தொகுதியில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்கள் உள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் சந்திக்க...
சென்னை: தமிழகத்தில் கடந்த இரண்டு வாரமாக அதிகமாக வாட்டி வரும் குளிருக்கு என்ன காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு வாரமாக மிக அதிக அளவில் குளிரான வானிலை நிலவி வருகிறது....
சென்னை: சென்னையில் நேற்று திடீர் என்று மிகவும் குளிர்ச்சியான வானிலை நிலவியதற்கு என்ன காரணம் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். சென்னையில் நேற்று மதியத்திற்கு பின் திடீர் என்று வானிலை மாறியது. 30...
சென்னை: கஜா புயல் நிவாரணத்திற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் உதவி செய்ய முன்வந்ததற்கு நடிகர் விஜய் சேதுபதி நன்றி தெரிவித்துள்ளார். கஜா புயல் சேதத்தில் தமிழகத்திற்கு உதவ கேரளா அரசு கரம் கொடுத்து உள்ளது....
திருவனந்தபுரம்: கஜா புயல் நிவாரணம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் டிவிட் செய்தது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டு வாரம் முன் வீசிய கொடூர கஜா புயலால் தமிழகம் பெரிய இழப்பை சந்தித்துள்ளது....
மதுரை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவ படிப்பிற்கான...
தஞ்சாவூர்: கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வு செய்ய சென்ற மத்தியகுழு கூறியுள்ளது. கஜா புயலால் தமிழகம் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. மிக முக்கியமாக டெல்டா மாவட்ட மக்கள் பேரிழப்பை...
சென்னை: கஜா புயல் சேதம் குறித்து மத்திய ஆய்வுக்குழு இன்று தமிழக அமைச்சர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளது. கஜா புயல் சேதம் குறித்து தமிழகம் வந்திருக்கும் மத்திய ஆய்வுக்குழு ஆய்வு செய்து வருகிறது. டெல்டா மாவட்டங்கள்...
சிட்னி: ஆஸ்திரேலியாவில் உருவாகி இருக்கும் புழுதி புயல் காரணமாக அங்கு 1 லட்சம் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம், மிகப்பெரிய புழுதிப்புயல் ஏற்பட்டது. அவர்களின் வரலாற்றில் ஏற்பட்ட பெரிய புழுதிப்புயல் அதுதான். இந்த நிலையில்...
மன்னார்குடி: கஜா புயல் நிவாரணத்திற்காக அரசு உருவாக்கி உள்ள முகாம்களில் கொடுக்கப்படும் அரிசிகளில் புழுக்கள் இருப்பதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை இந்த கஜா புயல் மொத்தமாக...
தஞ்சாவூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் டெல்டா மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரிய அளவில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார். கஜா புயலால் டெல்டா பகுதிகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகி உள்ளது....
கஜா புயலால் பாதிப்படைந்துள்ள திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களைச் சென்னையில் இருந்து செல்லும் ஆம்னி பேருந்துகளில் இலவசமாகக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னையில் உள்ளவர்கள் கஜா புயலால் பாதிப்படைந்துள்ள பகுதிகளுக்கு...
சென்னை: இன்று காலை கஜா புயலால் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர் ஆய்வு செய்தார். தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காலையில் சென்று பார்வையிட்டார். ஆனால் மழையால் முதல்வர் பழனிச்சாமியின் கஜா புயல் சேத ஆய்வு...