நடிகை ஓவியா நடித்துள்ள 90எம்எல் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பெண்கள் மது அருந்துவது, புகைபிடிப்பது , படுக்கை அறை ரகசியங்களை பேசுதல் உள்ளிட்ட காட்சிகள் அமைந்துள்ள இந்த படத்துக்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளது தணிக்கை வாரியம்....
பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பின்னணி பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி சில மாதங்களுக்கு முன்னர் மீடூ மூலம் பகீர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த விவகாரம் சினிமா உலகில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும்...
தமிழ்த் திரைப்படங்கள் குறித்து யூ டியூப் இணையதளத்தில் விமர்சனம் செய்துவரும் ப்ளூ சட்டை மாறன் மீது பிரபல இயக்குநர் சக்தி சிதம்பரம் நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். டி.சிவா தயாரிப்பில் சக்தி...
கோபாலபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நடிகர் விஷால், இன்று அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறி குதித்து ஓடியதாக முகநூல் பக்கத்தில் இளம்பெண் ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். நடிகர் விஷால், அயோக்யா படத்தில்...
கொச்சி: கேரளாவில் மர்மான முறையில் மரணம் அடைந்து இருக்கும் பாதிரியார் குரியகோஸ் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட கன்னியாஸ்திரிகள் எல்லோரும் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக சாட்சியம் கூறிய பாதிரியார் குரியகோஸ்...
மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் தனிப்படை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்....
சங்கரன்கோயிலில் நடந்த கட்சி கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வீரன் அழகுமுத்துக் கோனை நக்கலாக பேசியது தொடர்பாக அவர்மீது நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட எஸ்.பி.யிடம் பலரும் புகார் மனு அளித்துள்ளனர்....
கொச்சி: பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி கைது செய்யப்பட்டு இருக்கும் பிஷப் பிராங்கோவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 6ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர் மீதான வழக்கு...
கொச்சி: பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி உள்ள கேரளா பிஷப் பிராங்கோ தற்போது போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில்தான் இவர் பிஷப்பாக இருந்தார். அப்போது அங்கு இருந்த பஞ்சாப்பை சேர்ந்த கன்னியாஸ்திரி...
அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது அதற்கான வரைவு பட்டியல் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. அதில் 40 லட்சம் பேரின் பெயர் இணைக்கப்படாமல் இவர்கள் வங்க தேசத்தில் இருந்து வந்து இந்தியாவில் சட்ட விரோதமாகக் குடியேறியுள்ளதாகக்...