என் கணவர் என்னை அடித்து துன்புறுத்துகிறார் என தமிழ் நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுந்தரா டிராவல்ஸ் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை ராதா. அதன்பின்...
தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போது வாக்குச் சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதா கட்சி புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை தெற்கு...
தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ ராசா தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நேற்று...
எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு செங்கலை திருடியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்...
திமுகவில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி சமீபத்தில் விருப்ப மனு கொடுத்த நிலையில் விமல் மீது முக ஸ்டாலினிடம் திமுக தொண்டர் ஒருவர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விமல் மனைவி...
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம் ராம் தேவ் இண்டர்னேஷனல். நிறுவனத்தின் முக்கிய வணிக பாஸ்மதி அரிசியை பேக்கெட்களில் விற்பனை செய்வதாகும். இந்த நிறுவ்னாத்திற்கு எஸ்பிஐ உட்பட 6 வங்கிகள் சேர்ந்து 414 கோடி...
திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, பிக்பாஸ் புகழ் தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்று மிகவும் பிரபலமானவர் தர்ஷன். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது கமலிடமிருந்தே...
பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்ட நடிகை மதுமிதாவுக்கும் விஜய் தொலைக்காட்சி தரப்புக்கும் இடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. மதுமிதா மீது விஜய் தொலைக்காட்சி போலீசில் புகார் அளித்துள்ளது. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்...
நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. விஜய் டிவியில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா கலந்துகொண்டார். ஆனால் சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட...
இயக்குநர் பா.ரஞ்சித்தின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு வன்கொடுமை செய்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 5-ஆம் தேதி...
கடந்த மாதம் 28-ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நிரூபர் ஒருவரை பார்த்து நீ என்ன சாதி என கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், செய்தியாளர்கள் கிருஷ்ணசாமியை தாக்க வந்ததாக...
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கடந்த மாதம் 28-ஆம் தேதி தேர்தல் தோல்வி குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் கேள்வி கேட்ட நிருபரை பார்த்து கிருஷ்ணசாமி நீ என்ன ஜாதி என கேள்வி...
நேற்று முன்தினம் தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் கடந்தமுறையை விட குறைவான வாக்கு சதவிகிதமே பதிவாகியது. இந்நிலையில் பல தொகுதிகளில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓக்கி புயல் கடுமையாக...
தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்ததையடுத்து நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்கு இன்று அனைத்துக்கட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நான் குறிப்பிட்ட...
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ரூபாய் மூன்று கோடி மதிப்பிலான சொத்தை வேட்பு மனுவில் மறைத்துள்ளதாக அறப்போர் இயக்கம் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. எனவே அவரது வேட்புமனுவை ரத்து செய்ய...