நேற்று நடைபெற்ற பாஜக தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அதிமுகவில் உள்ளவர்கள் ஆண்மை இன்றி இருக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பாஜக பிரபலம் நயினார் நாகேந்திரன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் மீது...
நடிகை விஜயலட்சுமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிநாடார் என்னுடைய கணவர் தான் என இரண்டு பெண்கள் மாறி மாறி காவல்துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை விஜயலட்சுமி கடந்த சில நாட்களுக்கு...
ரஜினிகாந்த் படத்தின் உரிமை தன்னிடம் இருப்பதாக கூறி 30 கோடி மோசடி செய்ததாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் மீது சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...
அரசு வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் மீது புகார் அளித்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மூன்று கோடி ரூபாய் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி, பின்னர் ஜாமீனில் விடுதலை ஆகி உள்ள நிலையில், தற்போது அதிமுக பிரமுகர் ஒருவரே அவர் மீது...
தமிழகத்தில் வரும் 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னையில் உள்ளவர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்களில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து...
பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவரான இசைவாணி தனது முன்னாள் கணவர் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றைக் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர்...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பணமோசடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவின் பால் துறையில் வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக...
இரண்டு தொழில் அதிபர்கள் மீது நடிகை சினேகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக கடந்த 2000 ஆண்டுகளில் இருந்தவர் நடிகை சினேகா என்பதும் கமல்ஹாசன், விஜய்...
இன்ஸ்டாகிராம், டிவிட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளபக்கங்களை சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். எப்படியாவது மற்றவர்களிடம் கவனத்தை ஈர்க்க வேண்டும் என சில சமயம் எல்லை மீறி நடந்து கொள்கின்றனர். சமீபத்தில் டெல்லியில் வசிக்கும் ஒரு...
டிக்டாக் மூலம் பிரபலமானவர்கள் இலக்கியா மற்றும் ரவுடி பேபி சூர்யா. சூர்யாவையும், ஜிபி முத்துவையும் இணைத்து பல பரபரப்பான செய்திகள் ஏற்கனவே உலா வந்தது. ஜி.பி.முத்து மடியில் ரவுடி பேபி சூர்யா படுத்திருக்கும் புகைப்படங்களும் வெளியானது....
உலகில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது எப்படி விவாதமோ அல்லது அதேபோல்தான் ஆவி, பிசாசு, பேய் இதுவெல்லாம். சினிமாவில் பேய்களை பல தோற்றத்தில் காட்டுகிறார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் யாரும் அப்படி பேயை இதுவரை பார்த்திருக்கவில்லை....
நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் காமெடி நடிகர் விவேக் காலமானபோது நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். கொரோனா தடுப்பூசிக்கு...
தேர்தல் ஆணையம் மீது படிப்படியாக நம்பிக்கை குறைவதாக திமுக நிர்வாகிகள் சற்றுமுன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைமை தேர்தல் ஆணையை திமுக நிர்வாகிகளான ஆர்.எஸ்.பாரதி, ஆ ராசா , பொன்முடி...
நடிகர் முரளி, வடிவேலு நடித்த ’சுந்தரா டிராவல்ஸ்’ என்ற படத்தின் நாயகியாக நடித்திருந்த நடிகை ராதா, எஸ்ஐ வசந்த ராஜா என்பவர் மீது புகார் கொடுத்து இருந்த நிலையில் தற்போது அவர் தனது புகாரை வாபஸ்...