பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரையும் செல்லாக்காசாக வேண்டும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கும்...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது மாநில கட்சி தலைவர்களும் தேசிய கட்சி தலைவர்களும் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடி தமிழகம் உள்பட 5...
இந்தியப் பிரதமர்களில் அதிக வெளிநாடு பயணங்கள் செய்ததாக விமர்சிக்கப்பட்டு வரும் பிரதமர் மோடி, 15 மாதங்களுக்குப் பின் வெளிநாடு பயணம் செல்லும் திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. வங்க தேசத்தின் 50வது சுதந்திர தின விழாவில்...
இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பதும் முதலில் சுகாதார பணியாளர்களுக்கும் வயதானவர்களுக்கும் போடப்பட்டு வரும் இந்த தடுப்பூசி அடுத்த கட்டமாக 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் போடுவதற்காக இன்று முதல்...
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு தடுப்பூசி பொதுமக்களுக்கு போட்டு வரும் நிலையில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது இந்த நிலையில் பாரத...
அழகிய மொழியாகிய தமிழ் மொழியை கற்க தனக்கு மிகவும் ஆசை என்றும் ஆனால் தன்னால் அது முடியவில்லை என்றும் தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது தன்னுடைய குறைபாடுகளில் ஒன்று என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர்...
தமிழகத்திற்கு வரும்போதும் சரி. தமிழகம் குறித்து பேசும் போதும் சரி திருக்குறளை அச்சுப் பிறழாமல் பேசி வருவதை பிரதமர் மோடி வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே. மேலும் அவர் கூறும் ஒவ்வொரு திருக்குறளிலும் அன்றைய நிகழ்ச்சியில்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று தமிழகம் மற்றும் புதுவை வருகை தர இருக்கும் பிரதமர் மோடி சற்று முன்னர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தனி விமானத்தில் சென்னை வந்த...
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த மாதம் விடுதலை ஆன நிலையில் சமீபத்தில் அவர் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார். அவர் சென்னை திரும்பியதில் இருந்து அதிமுகவில் பெரும் சலசலப்பு...
விரைவில் தேர்தல் நடைபெற உள்ள அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று பல்வேறு கட்டுமான திட்டங்களைத் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. முதலில் அசாம் செல்லும் பிரதமர் மோடி அங்கு இரண்டு மருத்துவமனைகள் மற்றும்...
துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மகனும் அதிமுக மக்களவை எம்பியுமான ரவீந்திரநாத் குமார் பிரதமர் மோடியை திடீரென சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதிமுக மக்களவை எம்பி இரவீந்திரநாத் குமார் இன்று பிறந்தநாளை கொண்டாடுவதை அடுத்து...
குடியரசு தினவிழா அன்று டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் கலவரம் வெடிக்க, முக்கிய காரணமாக இருந்த பஞ்சாபி நடிகர் தீப் சிங் சித்து பற்றிப் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய வேளான் சட்டங்களை...
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்வில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் பங்கேற்க உள்ளனர். மத்திய அரசின் இந்த புதிய நாடாளுமன்ற கட்டட...
பிரதமர் மோடி இந்தாண்டு தீபாவளியை ராஜஸ்தான் செய்சல்மரில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுடன் கொண்டாடினார். அப்போது சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். 2014-ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற மோடி, 2015-ம்...
இந்தியா – இத்தாலி இடையே வர்த்தக உறவை மேம்படுத்துவது உட்பட 15 ஒப்பந்தங்களைக் கையெழுத்தாகியுள்ளன. இந்தியா – இத்தாலி பிரதமர்கள் இருவரும் காணொலி காட்சி மூலம் சந்தித்துப் பேசும் உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது.. அப்போது...