தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிசிசிஐ தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா பேட்டி அளித்த நிலையில் அந்த பேட்டி சர்ச்சைக்குள்ளானதால் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் சேத்தன்...
பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இந்த தொடர் முடிவடைந்தவுடன் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே. இந்தியா மற்றும்...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட, விளையாட்டு வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது. 2022-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் உள்ள நிலையில் புதிதாக இரண்டு...
கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாடு மற்றும் பன்றி இறைச்சிகளை உண்ணக்கூடாது என்று பிசிசிஐ நிபந்தனை விதித்ததாக கூறப்பட்டதால் இதுகுறித்த செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....
மகாராஷ்டிரா மாநிலத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு நேர ஊரடங்கும், சனி ஞாயிறு முழு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்க...
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு முன்கூட்டியே கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த பிசிசிஐ முயற்சி செய்துகொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ்க்கு பிறகு இந்தியாவில் கிரிக்கெட் காய்ச்சல் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஐபிஎல் போட்டிகளில்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா நடப்பு சீசன் ஐபிஎல் 2020 போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். இதுவரை நடைபெற்ற அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் தொடர்ந்து விளையாடி வந்த ரெய்னா அதிக ஐபிஎல்...
நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. ஆனால் கோப்பையை இந்தியாதான் வெல்லும் என பல கிரிக்கெட் விமர்சகர்களால் கணிக்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியுடன் போராடி தோல்வியை...
நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறியது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி ஓய்வு பெறப்போவதாகவும், அவர் எப்போது ஓய்வு...
நேற்று முன்தினம் நடந்து முடிந்த இந்தியா, நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி வெற்றிபெற்றதின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இதனையடுத்து இந்திய...
இந்திய கிரிக்கெட் அணியினர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இதில் இந்திய அணி அதிக புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணியின் வீரர்களின் உயிருக்கு ஆபத்து...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி வெற்றிபெற்றாலும் இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி அணிந்திருந்த கிளவுஸ் சர்ச்சையை...
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் கிரிக்கெட்டிலும் எதிரொலித்துள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டி கேள்விக்குறியாகி உள்ளது. தீவிரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான...
தீவிர கிரிக்கெட் ரசிகரான விக்னேஷ் சிவன், தல தோனியின் தீவிர ரசிகரும் ஆவார். கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போது விக்னேஷ் சிவன் ட்விட்டரில் தோனியை புகழ்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று தோனி இந்திய அணியில்...