சென்னை கொடுங்கையூரை சேர்ந்த 12 வயதான பள்ளி சிறுமிகளுக்கு மது போதைக்கு அடிமையான பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இந்த ஆசிரியரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது...
சென்னையில் திமுக எம்பி கனிமொழி இன்று போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் எஸ்பி கண்ணன்...
கேரளாவில் மந்திரவாதி ஒருவர் சிறுமிக்கு சூனியம் இருப்பதாக சிறுமியின் தந்தையிடம் கூறி சிறுமியை காட்டுக்குள் அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அவர் கையும் களவுமாக பிடிபட்டார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளா...
ஜார்கண்ட் மாநிலத்தில் மாமியாருக்கு அவரது 22 வயதான மருமகன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஊர் பஞ்சாயத்து மாமியாருக்கு தண்டனை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் கோடேர்மா மாவட்டத்தில் உள்ள...
சென்னையில் மசாஜ் செண்டர் ஒன்றில் கல்லூரி மாணவர்கள் சிலர் செய்த வேலையால் அவர்களை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. இவர்கள் இந்த செயலில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது தற்போது தெரியவந்துள்ளது. சென்னை நீலாங்கரை...
வேலியே பயிரை மேய்ந்தது போல உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்துள்ளது. இதனையடுத்து அந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சேலம் வேத விகாஸ் மேல்நிலைப்பள்ளியில்...
சென்னையில் இருந்து கோவை சென்றுகொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கோவையை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவரை சேலம் ரயில்வே காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னையில் விழா ஒன்றில் கலந்துகொண்டு மீண்டும்...
பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பொதுமக்கள் பிடித்து, வகுப்பறையில் பூட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது. உளுந்தூர்பேட்டைக்கு அருகில் உள்ள சிறுமதுரை அரசு உயர்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வுகள்...
மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு ஜாமீன் கிடைக்காமல் தடுத்துவருவதாகக் காவல் துறை மற்றும் அரசுத் தரப்பு மீது புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையும்...
திருப்பத்தூர் அருகே பஞ்சுமிட்டாய் வியாபாரம் செய்யும் 54 வயதான முதியவர் ஒருவர் 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததால் அவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் அருகே பாரண்டபள்ளி...
மும்பையில் ஓடும் ரயிலில் இளைஞர் ஒருவர் 15 வயது கண் தெரியாத சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுமி அவரை கராத்தே மூலம் அடித்து வீழ்த்தி போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பலரையும் வியப்படைய வைத்துள்ளது....
பெண் ஒருவரிடம் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா தவறாக நடந்துகொண்டதாக பிரபல பாடகி சின்மயி கூறியுள்ளார். ஏற்கனவே பிரபல கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சின்மயி. பிரபல பாடகி...
பாடகி சின்மயி, தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து ட்விட்டரில் வெளிப்படையாக கருத்து பதிவிட்டுள்ளார். பெண்களை தவறான மன நிலையில் தொடுவது, தொட்டு பேசுதல், அணைத்தல் போன்றவை சாதாரணமாக தெரியலாம். ஆனால், அவை மனதளவில் பெரிய...
சின்னத்திரை புகழ் நிஷா (‘பிக் பாஸ்’ புகழ் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி) சென்னையில் அயனாவரம் சிறுமிக்காக நடந்த நிகழ்ச்சியொன்றில் தன் வாழ்க்கையில் தான் அனுபவித்த பாலியல் தொல்லையைப் பற்றி தைரியமுடன் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:...