சிறிய அளவில் காய்கறி வியாபாரம் செய்து வரும் ஒருவரது வங்கி கணக்கில் 172 கோடி இருந்ததாக வருமானவரித்துறை கண்டுபிடித்தது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் ராஸ்தோகி என்பவர் காய்கறி...
ஒரு பெற்றோர் அல்லது பாதுகாவலர் குழந்தையின் பெயரில் முதலீடு செய்தால் அந்த முதலீட்டில் கிடைக்கும் வருவாய் குழந்தையின் பெயரில் கிடைப்பதால் குழந்தையின் பெயரில் ஒரு தனி பான் கார்டு இருக்க வேண்டும் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது....
அனைத்து விதமான பணப்பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயம் என்று தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் ஒரு சில பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு தேவை இல்லை என்ற அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது....
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் தனது பான் கார்டு தொலைந்து விட்டதாக டுவிட்டரில் தகவல் தெரிவித்த நிலையில் அவருக்கு இந்தியாவின் வருமான வரித்துறை உதவி செய்துள்ளது . இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் கெவின்...
ஏற்கனவே ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசு பல மாதங்களாக தெரிவித்து வருகிறது என்பதும், அதற்கான காலக்கெடு அவ்வப்போது விதிக்கப்பட்டு அந்த காலத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. இறுதியாக...
மார்ச் 31-ம் தேதிக்குள் இணக்கவில்லை என்றால் என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வருமான வரித்துறையிடமிருந்து செய்து சுருள் தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக பான் கார்டு – ஆதார் கார்டு...